Tuesday, March 31, 2020

போர்த்துகேயர் காலம்  (கி.பி 1621 – 1658)

அறிமுகம்
கி.பி 1505ம் ஆண்டிலிருந்து போர்த்துகேயரின் ஆதிக்கம்
1543ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாண அரசைக் கைப்பற்ற முயற்சி ஆரிய சக்கரவர்திகள் காலத்தில் நிலவிய அமைதியும், இலக்கிய  எழுச்சியும் இக்காலத்தில் நிலைபெறவில்லை.

IUIU


போர்த்துகேயர் கால இலக்கியங்கள்
1. பள்ளு - ஞானப்பள்ளு
2. புராணம் - ஞானந்தபுராணம்
3. அம்மானை - அர்ச்சயகப்பர் அம்மானை,திருச்செல்வர் அம்மானை
4. காவியம் - திருசெல்வர் காவியம்

ஞானப்பள்ளு
1624ல் படைக்கப்பட்டது என்கிறார் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
ஆசிரியர் யாரென தெரியாது. எனினும் இயேசு சபையை சேர்ந்த செபஸ்த்தியன் பொஞ்சகொ சுவாமிகளின் உதவியுடன் பாடப்பட்டது என்பதை ஆசிரிய வணக்க பாடல் தெளிவுருத்துகின்றது

கத்தோலிக்க மத சார்பானது
இயேசுநாதரை பாடுடைய தலைவனாகக் கொண்டது
பிரபந்தமரபில் இரண்டாவதாக தோற்றம்பெற்றது
சிந்து, தரு, விருத்தம், வெண்பா முதலிய யாப்புக்களால் அமைந்தது
257 பாடல்களைக் கொண்டது
இரு பிரிவுகள் - குயில் கூவுதல், அறிவுறுத்ததல்
பள்ளன், மூத்தபள்ளி, இளையபள்ளி, பண்னைக்காரன்   முதலியோரை   உள்ளடக்கியது.
ஏனைய பள்ளு இலக்கியங்களில் இருந்து இது வேறுபாடுகின்றது

பள்ளு இலக்கியங்களில் மூத்தப்பள்ளி, பண்னைக்காரன்பள்ளன், ஆகியோர் பாட்டுடைத்தலைவனின் ஊரை சேர்ந்தவர்களாகவும் இளைய பள்ளியை வேற்றூரை சார்ந்தவராகவும் குறிப்பிடுவது மரபாகும்.

• ஆனால் ஞானப்பள்ளில்  இதற்கு மருதலையாக காணப்படுகின்றது. ஞானப்பள்ளில் முதல் மூவ்வரும்  ஜெருசலத்தை சேர்ந்தவர்களாகவும், இளையபள்ளி கத்தோலிக்க திருச்சபையினதும் போப்பாண்டவரின் தலைமை பீடமான உரோமபுரியை சார்ந்தவளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

• இளைய பள்ளி பிற பள்ளிகளில் இருந்து வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளால் இயேசு மீது பற்றுடையவளாகவும், சமய சார்பு உடையவராகவும் காட்டப்பட்டுள்ளால்

• மூத்தப்பள்ளி ஒழுக்கம் அற்றவளாக சித்தரிக்கப்பட்டுள்ளமை

• பண்னைக்காரன் ஏனையவற்றில் பரிகாச பாத்திரமாக விளங்க ஞானப்பள்ளில் தர்மத்தை போதிக்கும் கிறிஸ்தவ மத குருவாக காட்டப்பட்டுள்ளார்.

• ஏனைய பள்ளு இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை போல சிறுங்காரசுவை இதில் பயன்படுத்தப்படவில்லை.

ஞானபள்ளு நூலின் தன்மை
கல்வி அறிவற்ற பாமரமக்களுக்கு கிறிஸ்தவ மத்ம் பற்றிய கருத்துக்களை புலப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலயே இந்நூல் படைக்கப்பட்டது.

கிறிஸ்தவம் அல்லாத ஏனைய மதங்களை மூடமதங்களென சாடும் தன்மையும் கொண்டது.
சமய பிரச்சார தன்மை மிக்கது - இந்துசமய நூல்கள், அவற்றின் கருத்துக்களை உள்வாங்கிப்படப்பட்டது.
இராச பிரதிநிதிகளை வாழ்த்தும் முறை–“நேரான மன்னவர்கள் நேய அதிபர்கள் நீடூழி வாழவே கூவாய் குயிலே”
பிற சமய கண்டனங்களை தெரிவித்தல் - “…மோச வாழ்க்கையும் மத்து குணங்களும்….”
பிறநாட்டு மன்னர் புகழ் பாடுதல் - “பேரான பாராளும் பிடித்துக்கால் மனுவென்றான் பிற தானம் வீசவே கூவாய் குயிலே” (பிடுத்துக்கல் - போர்த்துகெய நாட்டை குறிக்கின்றது)
கிறிஸ்தவ மத புகழ்பாடுதல் - “தலைவு பெற்றயாழ்ப்பாண சர்க்கிய கிறிஸ்த்தவர்கள் சக்கமும் வாழவே கூவாய் குயிலே…”
போர்த்துகேயர் கால கல்வி, சமூக, இலக்கிய சூழல் எவ்வாறு காணப்பட்டது என்பதனை அறிய இந்நூல் உதவுகின்றது.
ஞானாந்த புராணம்
 கிறிஸ்தவ மத விளக்க நூல்
தொம்பிளிப்பு புலவரால் பாடப்பட்டது
 1104 பாடல்கள்
விருத்தப்பாவால் பாடப்பட்டது
அர்ச்சயகப்பர் அம்மானை / சந்தியோகுமையோர் அம்மானை
ஈழத்து இலக்கிய வராலாற்றில் முதலாவது அம்மானை இலக்கியமாகும்.
கி.பி 1647ல் பேதுருப்புலவர் பாடியது
இயேசு சபை குருவான சுவாங் கறுவால் லூயிஸ் எனும் மத குருவின் வேண்டுகோளுக்கினங்க பாடப்பட்டது.
பாட்டுடைத் தலைவன் அர்ச். ஜேம்ஸ் என்ற புனிதர்
விருத்தப்பாவால் ஆனது 53 பகுதிகள் உள்ளது
சத்தோகு மையர் அம்மானை எனவும் அழைக்கப்படும்
கிழாளி கோவிலில் வருடா வருடம் படித்து வந்த மரபில் வந்ததே பிற்காலத்தில் அம்மானை வடிவமாக தோற்றம் பெற்றது.
“தோர்…” என தொடங்கும் பாடல் மூலம் பாண்டிய நாட்டு பண்டு தொட்டு நிலவி வந்த கதைகளை குறிப்பிடுகின்றது.
இசுப்பானியருக்கும் மூர்ச்சாதியினருக்கும் இடையே நடந்த போர் பற்றி கூறுகின்றது. அப்போரில் சன் ஜேம்ஸ் வென்புரவிவீரராக தோன்றி மூர்ச்சாதியினரை  தோற்கடித்த வரலாற்றை கூறுகின்றது. (இந்நூலின் 2ம் பாகத்தில் கடைசி 14 பாடல்களும் இவற்றை விளக்குகின்றது.
தொடக்கத்திலும் முடிவிலும் கோயில் வரலாறு குறிப்பிடப்படுகின்றது.
சென்னரி பாங்கும் நாட்டார் இலக்கிய தன்மையும் கொண்டது.

திருச்செல்வர் காவியம்
பாடியவர் பூலோகசிங்க முதலியார் (அருளப்ப நாவலர்)
பிற நாட்டு கதையொன்றின் தமிழாக்கம்
24 படலங்கள், விருத்தப்பாவால் ஆனது, 1947 செய்யுள்
கிறிஸ்தவ மத உயர்வை எடுத்துகாட்டுவன
அபினோர் என்ற அரசனுக்கு மகனாய் பிறந்து இளமையிலயே சத்திய வேதத்தில் சேர்ந்து தவம் செய்து மோட்சம் அடைந்த திரு செல்வராயர் சரித்திரத்தை தமிழில் காவியமாக படைத்தார்.
நாடகம் (போர்த்துகேயர், ஒல்லாந்தர்காலம்)

17ம் நூற்றாண்டிலயே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது
தமிழ் நாட்டில் இதே காலத்தில் நடகத்துறை பரவலாக்கப்பட்ட நிலையானது இலங்கையிலும் தாக்கத்தைஏற்படுத்தியது.
போர்த்துகீசர் வருகையை அடுத்து அவர்களது பாராம்பரியங்கள்,  கத்தோலிக்க மதம் பெருமளவு பரவியிருந்த மன்னார் போன்ற இடங்களில் தமிழ் நாடக பாரம்பரியத்துடன் வளர்ச்சியடைந்தது.வடமோடி, தென்மோடி மரபுக்கூத்துக்கள் பரவலடைந்தது.
யாழ்ப்பாணம், மன்னார், மட்டகளப்பு, முல்லைத்தீவு பகுதிகளில் போர்த்துகீசர் காலத்தில் நாடகம் பயில் நிலையிலும்,நூல் வடிவிலும் வளர்ச்சியடைய காரணமாயிற்று.
இலங்கை தமிழ் கூத்து நூல்களின் ஆரம்ப கருத்தாவாக வட்டுக்கோட்டையை சேர்ந்த கணபதி ஐயர் குறிப்பிடத்தக்கவர். இவரது வாளபிமன்  நாடகமே பிரசித்தி பெற்றதாகும்
மேலும் கணபதி ஐயர் அபிமன்னர் சந்தரி நாடகம், அலங்காரரூபன் நாடகம், அதிரூபவதிநாடகம், முதலியவற்றையும் எழுதியுள்ளார்.
இனுவில் சின்னத்தம்பி புலவர் நொண்டி நாடகம், அநிருத்த நாடகம், கோவலன் நாடகம் என்பவற்றை எழுதினார்
மயில்வாகனப்புலவர் ஞானலங்காரரூப நாடகம்
லோறஞ்சி புலவர் எருமை நாடகம், எம்பரதோர் நாடகம், மூவிராயர் வாசகப்பா
கத்தோலிக்க மதத்தை சார்ந்தவர்கள் தமது மதத்தை பரப்புவதற்கும் இத்தகைய நாடக முறையை கைக் கொண்டனர்
கூத்து முறையில் வழங்கி வந்த ஆட்டமுறை இல்லாது போய் பாடல்கள் முக்கியத்துவம் பெறலாயிற்று.
மேடை அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்ப்ட்டது. “பாஸ்க்” எனப்படும் நாடக மரபு இலங்கை நாடகத்திலும் உள்வாங்கப்பட்டது.

 கலாநிதி சி.மௌனகுரு போன்றோரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

போர்த்துகேயர் கால இலக்கிய பண்புகள்
1. மத சார்புடைய இலக்கியங்கள் தோற்றம் பெற்றமை
2. பல்வேறு இலக்கிய வடிவங்கள் தோற்றம் பெற்றமை
3. பிரச்சார போக்குத்தன்மையுடைய இலக்கியங்கள் தோற்றம்
4. வடமொழி பிரயோகம்
5. அடிநிலை மக்களின் வாழ்க்கையை பிரதிபளிப்பன
6. கிறிஸ்தவ மத கருத்துக்ககள் பாடுபொருளாக அமைந்தமை
7. பாவினங்கள் பயன்டுத்தப்படல்
8. பிறர் புகழ் பாடுதல்

Monday, March 23, 2020

தமிழ் - சோழர் காலம் - வினா – விடைகள் தொகுப்பு – ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.


தமிழ் - சோழர்  காலம் - வினா – விடைகள் 
தொகுப்பு – ஆசிரியர் 
எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.


  தென்னிந்திய இலக்கிய வரலாறு
         
               சோழர் காலம் 


சோழமன்னர் தனியாட்சி செய்யத் தோடங்கிய கால மாகிய கி. பி. ஒன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதி முதற் பதிநான்காம் நூற்றண்டுவரையூம் உள்ள காலப்பகுதிஇ தமிழிலக்கிய வரலாற்றிலே சோழர்காலப்பகுதி யெனப்படும். அது ஏறக்குறைய நாநூறு ஆண்டுகளைக்கொண்டது. 


      சோழர் காலம் 
                 வினாக்களும் - விடைகளும்



01.சோழப்பெருமன்னர் கால இலக்கிய வளர்ச்சிற்கு ஏதுவாக அமைந்த சமுகஇ அரசியல் காரணிகளை விளக்குக?
அல்லது
சோழர் கால அரசியல்இ சமுகஇ பொருளாதார நிலையை விளக்குக?


சோழமன்னர் தனியாட்சி செய்யத் தோடங்கிய கால மாகிய கி. பி. ஒன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதி முதற் பதிநான்காம் நூற்றண்டுவரையூம் உள்ள காலப்பகுதிஇ தமிழிலக்கிய வரலாற்றிலே சோழர்காலப்பகுதி யெனப்படும். அது ஏறக்குறைய நாநூறு ஆண்டுகளைக்கொண்டது. 

1. அரசியல் நிலை
தமிழ்நாட்டு அரசியல் வளர்ச்சியை நோக்குமிடத்துஇ அது சோழப் பெருமன்னர் ஆட்சிக்காலத்தில் மிக உன்னத நிலையி லிருந்ததென்றே கூறலாம். பல்லவராட்சிக்காலம் முடிவடைந்த ஒன்பதாம் நூற்றண்டின் இறுதி தொடக்கம் பதின்மூன்ரும் நூற்றண்டின் இறுதிவரையூம் (ஏறக்குறைய முந்நூறு ஆண்டு களுக்குச்) சோழராட்சி நிலவிற்று. பல்லவர் வடக்கிலிருந்த கீழைச் சாளுக்கியரோடும் தெற்கிலிருந்த பாண்டியரோடும் நெடுங்காலமாகப் போர் புரிந்துவந்ததனுல் அவராட்சி ஒன்ப தாம் நூற்றண்டில் வலிகுன்றியிருந்தது. அதனையறிந்துஇ பல காலமாக அவருக்குத் திறைகொடுத்துச் சிற்றரசராயிருந்து ஆண்டுவந்த சோழ அரசர் தனியாட்சி செய்ய முற்பட்டனர். விசயாலயன் என்னும் சோழ அரசன் முதன்முதலாகப் பல் லவரிடமிருந்து தஞ்சாவூ+ரைக் கைப்பற்றிஇ அதனைத் தனது தலைநகராகக்கொண்டு தனியாட்சி செய்ய ஆரம்பித்தான். அவனுக்குப் பின் அவன் மகன் முதலாம் ஆதித்தன் பல்லவ ராட்சிக்குட்பட்டிருந்த நாடுகளையெல்லாம் கைப்பற்றி ஆண்டான். இவ்வாறு சோழவமிசத்தினரின் ஆட்சி வளர்ந்துவந்தது. ஆதித்தன் மகன் பராந்தகச் சோழன் பாண்டியரோடு போர் செய்து பாண்டிநாட்டையூம் தனது ஆட்சிக்குட்படுத்தினுன் அவனுக்குப் பின் ஆண்ட அரசர்களுள் இராசராசச் சோழனுடைய காலத்திற் சோழராட்சி உயர்நிலை எய்திற்று. கடற்படை தரைப்படைகளைப் பெருக்கி அவற்றின் உதவிகொண்டு

தமிழ்நாட்டின் வடக்கிலும் மேற்கிலுமுள்ள பலநாட்டரசர்க ளோடு போர்புரிந்து அவர்களை வென்று அங்காடுகளையூம் தன் ஆட்சிக்குட்படுத்தினன். பின் ஈழமண்டலத்தையூம் கிழக்கிந்திய தீவூகள் பலவற்றையூம் தனதாக்கினன். அவன் மகன் இரா சேந்திரச் சோழனுடைய ஆதிக்கம் கங்கைநாடு தொடக்கம் யாவா சுமாத்திராத் தீவூகள்வரையூம் சென்றிருந்தது. அவன் ழூகங்கைகொண்டசோழன்' என்றும் அழைக்கப்பட்டான். தமிழர சர்களின் ஆட்சிமுறை உச்சநிலையடைந்தது அவன் காலத்தி லெனலாம். அவன் காலத்திற்குப் பின் சோழநாட்டைச் சிறப் பாக ஆண்ட சோழ அரசர்களுட் பாராட்டத் தகுந்தோர் முதலாங் குலோத்துங்க சோழனும் இரண்டாங் குலோத்துங்க சோழனுமாவர். இரண்டாங் குலோத்துங்கனுடைய காலத்திற்குப்பின் சோழராட்சி வலிகுன்றிப்இ பதின்மூன்றம் நூற் றண்டின் பிற்பகுதியில் மூன்றம் இராசராசச் சோழனதாட்சிக் காலத்தோடு முடிவடைந்தது. சோழராட்சி நிலைதளரஇ அவருக் குத் திறைகொடுத்து ஆண்டுவந்த பாண்டியர் தலையெடுத்தனர். அவர்களுள் ஆற்றல் மிக்க சுந்தரபாண்டியன் ஆட்சி செய்த காலத்திலிருந்து பாண்டியர் தனியாட்சி செய்யலா யினர். அக்காலம் முதல் அவராட்சி சிறப்பாக நடைபெற்றது. அவராட்சியூம் பதினன்காம் நூற்றண்டிலே தளர்ச்சியூறத் தொடங்கிற்று.

2. சமய நிலை
தமிழிலக்கியங்களுட் பெரும்பாலன சமயச் சார்புடையன வென்பது அவ்விலக்கிய வரலாற்றை நோக்குமிடத்துப் புல ணுகும். மக்கள் தம் வாழ்க்கையிற் சமயவொழுக்கத்தைச் சிறப்பாகப் பாராட்டிவந்தமைஇ அங்ங்ணம் சமயச் சார்புடைய இலக்கியங்கள் பெருவரவினவாகத் தமிழில் எழுந்தமைக்கு ஒரு காரணமாகலாம். ஆகவேஇ பல்வேறு சமயங்களையூம் தமிழ் மக்கள் போற்றி வந்தவாற்றை அறிந்துகொள்ளுதல் தமிழிலக்கிய வரலாற்றைப் படித்தற்குப் பெரிதும் பயன்படு மென்பது சொல்லாமலே அமையூம். வைதிக சமயங்கள் பல்லவராட்சிக் காலத்திற் புத்துயிர் பெற்றுத் தழைத்தமை யூம் அதனுல் தமிழிலக்கியம் சிறப்படைந்தமையூம் முந்திய அதிகாரத்திற் கூறப்பட்டுள்ளன. இனிஇ சோழராட்சிக் காலத் தில் தமிழ்நாட்டுச் சமயங்கள் ஒன்றேடொன்று பகைமை பாராட்டாது தத்தம் வழிகளில் வளர்ச்சிபெற்று வந்ததையூம் அதனுல் தமிழிலக்கியம் சிறப்படைந்து வளர்ந்ததையூம் நோக்குவாம்.

பல்லவர் காலத்தில் தம்முள் முரண்பட்டு நின்ற சமயங் கள் சோழர் காலத்திற் பகைமையின்றி வளர்ந்துவந்தன வென்றே அறியக்கிடக்கின்றது. நாட்டு கலத்தையே பெரி தாக மதித்து ஆட்சிபுரிந்த சோழப் பெருமன்னர் எல்லாச் சமயங்களையூம் ஒப்ப மதித்து ஆதரித்துவந்தமையால்இ அக் காலப்பகுதியிற் சமயப்பகை மூளாதிருந்தது. அரசரும் அரச குடும்பத்தினரும் எல்லாச் சமயங்களுக்கும் வேண்டிய உதவி கள் பலவற்றையூம் செய்துவந்தனரெனினும்இ அவர்கள் சைவராயிருந்தமையின் சைவத்தையே சிறப்பாக வளர்த்து வந்தனர். பழைய சைவக்கோவில்களைப் புதுப்பித்தும்இ நாயன் மாரின் பாராட்டைப் பெற்ற பல இடங்களிற் கருங்கற் கோவில்களைப் புதியனவாய்க் கட்டியூம்இ அவற்றில் நித்திய பூசை முதலியன நடைபெறுதற்கு வேண்டிய பொருள்களை உதவியூம் பலவாறு சைவத்தைப் போற்றிவந்தமையால்இ அக்காலத்திற் சைவம் சிறப்பாக வளர்ந்துவந்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பல்லவர் காலத்தில் ஏற்றிவைத்த பத்தி விளக்கைச் சோழர் காலத்தில் வாழ்ந்த அடியார்களும் பிறரும் சுடர்விட்டெரியச் செய்தனர் எனக் கூறுதல் மிகை யாகாது. சைவ வைணவ ஆலயங்களில் நடைபெறவேண்டிய கருமங்கள் குறைவின்றி நடைபெறுதற்பொருட்டு மக்கள் பலர் மானியமாக நிலங்கள் பலவற்றை விட்டதுமன்றிஇ வேறு பல பொருள்களைக் கொடுத்தும் அவற்றை ஆதரித்துவந்தனர். ஆலயங்களிலே தேவாரங்களையூம் திவ்விய பிரபந்தங்களையூம் ஒதுதற்கு வேண்டிய வசதிகளை மக்கள் செய்துவந்ததிலிருந்து பல்லவர் காலத்தில் எழுந்த பத்திப்பாடல்களுக்குச் சோழர் காலத்திலிருந்த பெருமதிப்பு ஒருவாறு புலனாகும். வைதிக சமயங்களை வளர்க்கும் நோக்கமாகத் தேவாரங்களை நம்பியாண்டார் நம்பியூம் திவ்விய பிரபந்தங்களை நாதமுனிகளும் அக்காலத்திலே தேடிப் பெற்றுத் தொகுத்திராவிடின்இ அவற் றுட் பல எமக்குக் கிடைத்திரா. அதனால்இ அவர்கள் வைதிக சமயங்களுக்கு மட்டுமன்றித் தமிழ்மொழிக்கும் சிறந்த தொண் டாற்றின ரென்றே கூறலாம். மெய்கண்டதேவரும் இராமானுசரும் சுத்தாத்துவிதம் விசிட்டாத்துவிதம் ஆகிய தத்துவக் கொள்கைகளைத் தமிழ்நாட்டிற் பரப்பியதும் சோழர் காலத்தி லேயே என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

பல்லவர் காலத்தில் வைதிக சமயங்களால் அலைப்புண்டு நலிவெய்தியிருந்த சமணம் பௌத்தமாகிய இரு சமயங்களும் சோழர் காலத்திலே தத்தம் வழிகளில் வளர்தற்கேற்ற வசதி கள் பலவற்றையூம் பெற்றுத் தழைக்கலுற்றன. அச்சமயத் தோர் சிறந்த இலக்கியங்களையூம் இலக்கண நூல்களையூம் இயற்றித் தமிழை வளர்த்துவந்தனர். 





02. சோழா; காலத்தில் எழுந்த இலக்கியங்களை வகைப்படுத்துக.

    1.பெருங்காப்பியம் 
    2.சிறுகாப்பியம் 
    3.பேரிலக்கியம்.
    4.சிற்றிலக்கியம் 
    5.உரை நுhல்கள் 
    6.இலக்கண நுhல்கள் 
    7.சைவசித்தாந்தநுhல்கள் 
    8.நிகண்டுகள் 
    9.தொகுப்பிலக்கியங்கள் 
    10.நாடகங்கள் 

01.பெருங்காப்பியம்
சீவக சிந்தமணி 
வளையபதி 
குண்டல கேசி 

02.சிறுங்காப்பியம்
நீல கேசி 
யசோதர காவியம் 
நாக குமார காவியம் 
உதயண குமார காவியம் 
சூழாமணி 

03.பேரிலக்கியம்
கம்ப இராமயணம் -கம்பர்
பெரிய புராணம்  -சேக்கிழார் 
கந்த புராணம்

04.சிற்றிலக்கியம்; 
நள வெண்பா –புகழேந்திப் புலவர் 
கலிங்கத்து பரணி-சயன் கொண்டாயர்  
தற்கயாக பரணி –ஒட்டக் கூத்தர் 
மூவர் உலா  -ஒட்டக் கூத்தர் 
குலோத்துhங்க சோழன் பிள்ளைத்தமிழ் -ஒட்டக் கூத்தர் 

05.உரை நுhல்கள்; 
தொல் காப்பியத்துக்கு இளம்©ரணர் எழுதிய உரை 
தொல் காப்பிய சொல் அதிகாரத்துக்கு செனாவராயர் எழுதி உரை 
சிவஞான போதத்திற்கு மெய்கண்ட தேவர் பொழிப்புரை எழுதியூள்ளார் 
தொல்காப்பிய பொருள் அதிகாரத்துக்கு பேராசிரியர்  எழுதி உரை
யாப்பெருங்கலம் வீர சோழியம் போன்ற இலக்கணநுhல்களுக்கு உரை எழுதப்பட்டிருக்கிறது

06.இலக்கண நுhல்; 
நன்னுhல் 
நேமி நாதம் 
வீர சோழியம் 
நம்பி அகப் பொருள் 
தண்டி அலங்காரம் 
வச்சணந்தி மாலை 
யாப்பெருங்கலம் 
யாப்பெருங்கலக் காரிகை 

07.நிகண்டுகள் 
ஆசிரியர் நிகண்டு 
உரிச்சொல் நிகண்டு  
திவாகர நிகண்டு 
கஜாதர நிகண்டு 

08.சைவசித்தாந்த நுhல்கள்
திருவூந்தியார் 
திருக்களிற்று பாடியார்  
திருவருள் பயன் 
சிவஞான போதம் 
சிவஞான சித்தியார் 
சிவப் பிரகாசம் 
உண்மை விளக்கம் 
உண்மை நெறி விளக்கம் 
கொடிக் கவி 
நெஞ்சு விடு துhது 
வினா வெண்பா 
போற்றிப் பஃறொடை 
இருவா இரு பஃது 

09.தொகுப்பிலக்கியங்கள் 
பன்னிரண்டு திருமுறைகள் -நம்பியாண்டநம்பி 
நாலாயிர திவ்விய பிரபந்தங்கள் -ஸ்ரீமத் நாதமுனிவர் 

10.நாடகங்கள். 
ராஜ ராஜேஸ்வர நாடகம் 
பும்புலியர் நாடகம் 



03.அ.சோழப் பெருமன்னர் காலத்தில் எழுந்த சிற்றிலக்கியங்களை குறிப்பிடுக. 
  ஆ.சிற்றிலக்கியங்களை சுருக்கமாக விளக்கு.
  இ.சிற்றிலக்கியங்களின் பொதுவான பண்புகளை தருக.
அல்லது
    சிற்றிலக்கியங்களை விளக்கு அதன்பண்புகளை தருக.
    அல்லது
    சோழர்காலத்தில் சிற்றிலக்கியம் பெறும் முக்கியத்தினை ஆராய்க.

அ.) 
பல சிற்றிலக்கியங்களை இயற்றிய பெரும்புலவர்களும் அக் காலப்பகுதியில் வாழ்ந்தனர். அவர்களுட் சயங்கொண்டார்இ ஒட்டக்கூத்தர்இ புக ழேந்திப்புலவர்இ நம்பியாண்டார்நம்பிஇ பட்டினத்துப்பிள்ளையார்இ கருவூ+ர்த்தேவர் முதலியோர் சிறந்தவ ராகக் குறிப்பிடத்தக்கவர்கள். அக்காலத்தில் வாழ்ந்த புலவர்களுட் கவிச்சக்கரவர்த்திகள் என்று பாராட்டப்பெற்றவர்கள் கம்பன்இ சயங்கொண்டார்இ ஒட்டக்கூத்தர் ஆகிய மூவர். அவர்களுள் முதலாம் குலோத்துங்கசோழன் (கி. பி. 1078-- 1118) காலத்தில் நிகழ்ந்த கலிங்கப்போரைக் கலிங்கத்துப் பரணி என்னும் பிரபந்தத்திற் சயங்கொண்டார் பாடியூள்ள' னர். இதுவே பரணிப் பிரபந்தங்கள் யாவற்றுள்ளும் சிறந்த தாகலின் இதன் ஆசிரியர் 'பரணிக்கோர் சயங்கொண்டான் என்று பாராட்டப்பட்டுள்ளனர். பரணிப்பிரபந்த வகையூள் முதன்முதலாகத் தோன்றியது இக்கலிங்கத்துப் பரணியாகும்.


 சிற்றிலக்கியங்கள்;
 கலிங்கத்துப் பரணி – சயன் கொண்டையார் 
 தற்கயாக பரணி  -   ஒட்டகூத்தர் 
 நள வெண்பா     -   புகழேந்தி 
 மூவர்          -    ஒட்டகூத்தர் 
 குலோத்துங்க சோழன்பிள்ளைத் தமிழ் ;-  ஒட்டக்கூத்தர்


ஆ). 
  கலிங்கத்து பரணி 
பரணி என்பது ஆயிரம் யானைகளை கொண்ற வீரன் மீது பாடப்படும் பிரபந்தமே பரணி பிரபந்தம் ஆகும்.இங்கு குலோத்துhங்க சோழனின் படைதளபதி கருணாகார தொண்டமான் கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்த செய்தியை கூறுவதாக இவ்விலக்கியம் விளங்குகிறது தமிழில் எழுந்த முதலாவது பரணியாகவூம் விளங்கிறது 
    
கலிங்கத்து பரணியின் ஆசிரியர் சயன் கொண்டையார் இங்கு குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத்  தொண்டமான் கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்த செய்தியை கூறுவதாக அமைந்திருக்கிறது. 

கலிங்கத்து பரணியிலே தாழ்இசைதுறையில் விருத்தம் போன்ற  யாப்பு கையாளப்பட்டு இலக்கியம் படைக்கப்பெற்றுள்ளது கலிங்கத்து பரணியில் குலோத்துhங்க சோழனின் வீரம் படைபலம் போர் உத்தி போன்ற சிறப்புக்களை சயன் கொண்டையார் பொருள்ளணி சொல்லணி போன்றவையூம் மற்றும் இலக்கியச்சுவைக் கூடாகவூம் வெளிப்படுத்தியிருக்கின்றது.


  தற்கயாக  பரணி
இதுவூம் வீரன் மீது பாடப்பட்ட ஒரு பரணி பிரபந்தம் ஆகும் இங்கு தற்கனுடைய யாகத்தை வீரபத்திரர் அழித்த வரலாற்றுக்களை கூறுவதாக தற்கயாக பரணி விளங்குகிறது .இதுவடமொழியில் இருந்து கதை எடுக்கப்பெற்று தற்கயாக பரணி அமையப் பெற்றிருக்கிறது 
இங்கு வீரம் போர்த்திறைமை  போன்ற பண்புகள் உள்வாங்கப்ட்டு அமைக்கப்பட்டிருக்கும் தற்கயாக பரணி இயற்றியவராக ஒட்டக்கூத்தர் விளங்குகிறார் 


  நளவெண்பா
நளனின் வரலாற்றை அதாவது நயனின் வீரம் போர் நாட்டுசிறப்பு அழகு நளன் தமேந்திகாதல் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை இலக்கியசுவை அணிப்பிரயோகங்களுக்கு கூடாக ஆசிரியர் புகழேந்தி புலவர் ஆவார்.
புகழேந்திப் புலவர் வெண்பா யாப்பினை பயன்படுத்தி மேற்கூறிய பல விடயங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் .
உதராணம் -வீரம் - கூர்மையான வேலைத்தாங்கியவன் திண்டோள் வயவேந்தார் காளையை போன்றவன் .

காதல்  - நளனைஇனங்கண்டு கொள்ளல் .கண்ணிமைத்தல் லால்லடிகள் காசிநியில்  நளணின் சிறப்பு- பொன்னாலன தேரினைஉடையவன் காளையை போன்றவன் .மல்லல் மறுகி மடநாகு


  மூவர் உலா 
சோழர் காலத்திலே மன்னர்களின் உலச்சிறப்புக்களை சிறப்பித்து பாடுகிற இலக்கியங்கள் எழுந்துள்ளது மூவர் உலாவூம் மன்னர் வீதி உலாச்சிறப்பை விளக்குகிறது.இங்கு விக்கிரம ராஜ சோழன் இரண்டாம் இராஜ இராஜ சோழன் இரண்டாம் குலோத்துhங்கு சோழன் ஆகிய மூன்று மன்னர்களின் வீதி உலாசிறப்புக்களை அதன் மூலமாக அவர்களின் பெருமைகளை சிறப்புக்களை வெளிப்படுத்தி  காட்டுவதாக இவ்விலக்கியம் அமையப் பெற்றிருக்கிறது. இவ்விலக்கியத்தின் ஆசிரியர் ஒட்டகூத்தர் ஆவார்.


  குலோத்துhங்க சோழன் பிள்ளைத் தமிழ் 
    இவ்விலக்கியமானது குலோத்துhங்க சோழனின் சிறுபராயத்தை சிறப்பித்து கூறுகின்றது ஒரு இலக்கியாமக இது விளங்குகிறது .குலோத்துhங்க சோழமன்னனின் சிறுபராயம் அவனது சிறப்புக்கள் அவனுடைய வாழ்கை வரலாறு போன்ற பலவிடயங்கள் சிறப்பித்து கூறப்படுகிறது இவ் இலக்கியத்தில் ஆசிரியர் ஒட்டக் கூத்தர் ஆவார்.






04.  இ.சிற்றிலக்கியப் பண்புகள் அல்லது
   சோழர் கால சிற்றிலக்கியத்தின் தனித்துவமான பண்புக்ளை விளக்குக? 


01.அகம் சார்ந்த பண்புகள் இங்கு பேசப்படுகிறது.
   உதாரணம் -  நள வெண்பா
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

02.புறம் சார்ந்த பண்புகள் இங்கு பேசப்படுகிறது 
  உதாரணம் -   தற்கயாக பரணி கலிங்கத்து பரணி 
 விளக்க வேண்டியது (வீரம் கொடை நாட்டுசிறப்பு படைப்பலம்)
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................


03.யாப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது 
  உதாரணம் -   வெண்பா-நளவெண்பா 
   தாளிசைதுறைவிருத்தம்-கலிங்கத்து பரணி 
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

04.வட மொழிச் செல்வாக்கு காணப்படுகிறது 
  உதாரணம் -  தற்கயாக பரணி கலிங்கத்து பரணி 
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

05.காவியப் பண்புகள் இங்கு காணப்படுகிறது
  உதாரணம் -   நள வெண்பா 
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

06.பல சொல்அணி பொருள்அணி பிரயோகம் 
  உதாரணம் -  நள வெண்பா
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

07.உலா பாடும் மரபு காணப்படுகிறது 
  உதாரணம் -  மூவர் உலா
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

08.துhது விடு மரபு காணப்படுகிறது 
  உதாரணம் -   நள வெண்பா
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................




05.  (அ) ஒரு காவியத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய அம்சங்கள் யாவை? 
(ஆ) சோழப் பெருமன்னர் காலம் ‘காவிய காலம்’ எனக் கூறப்படுவதற்கு ஏதுவாய்யமைந்த இலக்கியங்கள் பற்றிக் கருத்துரை வழங்குக. 
(இ) இக்காலத்தெழுந்த சிற்றிலக்கியங்கள் யாவை? 

(அ). தமிழில் காப்பிய இலக்கண நுhலும் பெருமளவூ காப்பியங்களும் தோன்றிய காலமாகச் சோழர்காலம் காணப்படுகின்றது. இக்காலத்தில் தோன்றிய முதல் அணிஇலக்கண நுhல் ~தண்டியலங்காரம்| ஆகும். இந்நுhல் வடமொழியில் இருந்த அணியிலக்கண நுhலான ~காப்பிய தர்சனம்| என்ற நுhலைப் பின்பற்றித் தமிழில் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் காப்பிய இலக்கணம் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது. 

வாழ்த்துதல்இ தெய்வம் வணங்குதல்இ வருபொருள் உரைத்தல் என்பன நுhலின் முகப்பில் கூறப்படல் வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று வந்தால் போதுமானது. இவை மூன்றும் வரவேண்டும் என்பதில்லை. மூன்றும் வந்தாலும் குற்றம் அன்று.


நுhலின் பயன் அறம்இ பொருள்இ இன்பம்இ வீடு என்னும் நாற்பொருளையூம் பயப்பதாய் இருத்தல் வேண்டும். 

வர்ணனைமலைஇ கடல்இ நாடுஇ நகர்இ பருவம் சூரியோதயம்இ சந்திரோதயம் முதலியன பற்றிய இயற்கை வர்ணனைகள் இடம்பெறல் வேண்டும்.


கதைப்பின்னணி தன்னிகரில்லாத் தலைவனைக் கொண்டு இருப்பதோடு அவன் திருமணம்இ பூந்சோலையில் மகளிருடன் இன்புறுதல்இ அவர்களுடன் நீர் நிலைகளில் நீராடல்இ அவர்களுடன் புணர்தல்இ கலத்தல்இ மக்களைப் பெறுதல் முதலியவை இடம்பெறல் வேண்டும். 

மேலும்இ அவன் முடி சூடி அரசனாதல்இ மந்திராலோசனை புரிதல்இ பகை அரசனிடம் துhது அனுப்புதல்இ படையெடுத்துச் செல்லுதல்இ போர் புரிதல்இ வெற்றி பெறல் முதலியவற்றையூம் உடையதாய் இருத்தல் வேண்டும். 

நுhலின் அமைப்பு சந்திஇ சதுக்கம்இ இலம்பகம்இ பரிச்சேதம் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு முறையில் நுhல் பகுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

நுhலில் நவரசங்களும் இடம்பெற வேண்டும். 
(நவரசம்; - காதல்இ வீரம்இ சிhpப்புஇ கோபம்இ வியப்புஇ இழிப்புஇ சோகம்இ பயம்இ சாந்தம்)




(ஆ) இக்காலத்தில் எழுந்த காவியங்கள் - சீவகசிந்தாமணிஇ வளையாபதிஇ குண்டலகேசி.
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

புராண இலக்கியங்கள் அல்லது மாபெரும் காவியங்கள் - கம்பராமாயணம்இ பெரியபுராணம்இ கந்தபுராணம். 
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

காவிய இலக்கணத்தின் தோற்றமும் பெருங்காவிய – சிறுகாவியப் பாகுபாடும் - உதயணகுமார காவியம்இ யசோதர காவியம்இ நீலகேசிஇ சூளாமணிஇ நாககுமார காவியம்
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................


சமய அடிப்படையில் இக்காவியங்களைப் பாகுபாடு செய்யலாம்.
...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................


(இ) சிற்றிலக்கியம்; 
நள வெண்பா –புகழேந்திப் புலவர் 
கலிங்கத்து பரணி-சயன் கொண்டாயர்  
தற்கயாக பரணி –ஒட்டக் கூத்தர் 
மூவர் உலா  -ஒட்டக் கூத்தர் 
குலோத்துhங்க சோழன் பிள்ளைத்தமிழ் -ஒட்டக் கூத்தர் 




06. சோழர் காலஇலக்கியம் பண்புகள்  அல்லது 
  சோழர் பெருமன்னகால காவியம் இலக்கிய பண்புகளை விளக்குக?


1.உலகியல் சாந்த விடயங்கள் இலக்கயங்களில் வெளிகாட்டப்படுகிறது 
  உதாரணம்-இராமயணம்  மகாபரதம்  நளவெண்பா  சீவகசிந்தாமணி 

2.உலகியலும் இறையியலும் இவ்விலக்கியங்களில் காணப்படுகின்றது 
 உதாரணம்-  இராமயணம்-இரமன் கடவூள்  
          சீவகசிந்தாமணி தஞ்சை பெருங்கோயில் கட்டிய இராஜஇராஜசோழன் 

3.காவிய இலக்கிய பண்புகள் இலக்கியங்களில் காணப்படுகிறது .
 உதாரணம்-  பெருங்காப்பியம்  சிறுகாப்பியம்  பேர்இலக்கியம்  சிற்றிலக்கியம் 

4.அரசர்கள் வள்ளல்கள் புலவர்கள் போன்றவற்றை புகழ்ந்து வாழ்த்தி பாடியமை 
  உதாரணம்-  மூவர் உலா  நளவெண்பா-அரசன் 
           திருத்தொண்டர் பெரிய புராணம்-புலவர் அடியார்கள் 
           இராமாயணம் (சடையப்பர்)   -வள்ளல் 

5.அறம் பொருள் இன்பம் வீடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இலக்கியங்கள் எழுந்துள்ளது 
 உதாரணம்-  சீவசிந்தாமணி  இராமாயணம்  நீலகேசரி

6.யாப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது 
 உதாரணம்-  தாழிசை துறை கலிங்கத்துபரணி வெண்பா –நளவெண்பா 

7.உரைநடை தன்மைகள் காணப்படுகிறது 
 உதாரணம்- தொல்காப்பித்திற்கு இளப்éரணர் எழுதிய உரை
          தொல்காப்பிய பொருள் அதிகாரத்துக்கு சேனவராயர் எழுதிய உரை 
          தொல்காப்பிய பொருள் அதிகாரத்திற்கு பேராசிரியர் எழுதிய உரை 

8.பெண்களை விட ஆண்களுக்கு முதன்மையாகா கொண்டு காணப்படுகிறது 
 உதாரணம்-சீவகசிந்தாமணி  நளவெண்பா 

9.நாட்டு நகர வர்ணணை காணப்படகிறது 
  உதாரணம் - கலிங்கத்து பரணி –      கலிங்க தேசம் 
          இரமாயாணம்     -  கோசலை அலாத்தி நகரம் 
          நளவெண்பா      -  விதர்ப் நாடு

10.வடமொழிச் செல்வாக்கு 

11.சொல்லணி பொருள் அணிகள் பளன்படுத்தப்படுகிறது 

12.தொகுப்பிலக்கியப் பண்புகள் காணப்படுகிறது 


இலக்கியப் பண்பு
தமிழிலக்கியம் பல்லவர் காலத்திலும் பார்க்கச் சோழர் காலத்திற் சிறப்பாக வளர்ந்துவந்துளது. பிறநாட்டிலிருந்து வந்து தமிழ்நாட்டை அடிப்படுத்தி ஆண்ட பல்லவர் தமிழ் நாட்டிலே தம் ஆட்சியை நிலைப்படுத்த முயன்றனரன்றிஇ நாட்டின் நன்மைகருதி உழைத்தன ரெனக் கூறுதல் பொருந்தாது. பகையரசர்களோடு போராடுவதிலேயே அவருக்க மெல்லாம் சென்றதனால் அவராட்சி தமிழ்நாட்டிற்குப் பெரும் பயன் அளித்திலது. அதனால்இ சமுதாயமும் வளர்ச்சியடைந்திலது. அத்தகைய நிலையிற் சமுதாயத்தின் சிறப்பைக் கூறும் இலக்கியங்களும் அரசனைப் பாராட்டும் செய்யூட்களும் தோன்றுதல் அரிதாகும். சோழப் பெருமன்னரின் ஆட்சிமுறை பல்லவர் ஆட்சிமுறையிற் பெரிதும் வேறுபட்டதொன்றாகும். காட்டு நலன்கருதி அவர் ஆண்டதன் பயனுகஇ பகை பிணி வறுமை யென்பன நாட்டைவிட்டகலஇ அது செல்வம் மலிந்து வளஞ்சிறந்தது. கல்வியறிவையூம் கலைகள் பலவற்றையூம் வளர்த்தலில் மக்களுக்கு ஊக்கம் பிறந்தது. அக்காலத்திலே தழிழர்தம் பண்பாடு உச்சநிலை எய்திற்றென்றும்இ சமுதாயம் உயிர்த்துடிப்புடையதாய் விளங்கிற்றென்றுங் கூறலாம். உள்ளத் தௌpவூம் உணர்ச்சிப் பெருக்கும் பொருந்தப்பெற்ற பல புலவர் களை அச்சமுதாயம் தோற்றுவித்தது. அவர் அச்சமுதாயத்தினையூம் அதன் சிறப்புக்குக் காரணமாயிருந்த மாட்சிமிக்க மன்னரின் ஆட்சித்திறனையூம் பாராட்டிப் பல நூல்களை இயற்றினர். சங்ககாலப் புலவர்கள் தம் காலத்தி லிருந்த அரசரின் வீரச்செயல் கொடைச்சிறப்பு முதலிய வற்றையூம்இ மக்களின் மாண்புடைப் பண்புகளையூம் தம் செய்யூட்களிற் சித்திரித்துக் காட்டியதுபோலஇ சோழர் காலத்தி லிருந்த புலவர்கள் சோழரின் சீரிய குணங்களையூம் அவ ராட்சியால் உயர்நிலையடைந்த சமுதாயத்தின் சிறப்பினையூம் தம் நூல்களிற் பாராட்டியிருப்பதை நோக்கின்இ அவ்விரு காலப் பிரிவூகளிலு மெழுந்த இலக்கியப்போக்கிலுள்ள ஒப்புமையை ஒருவாறு உணரலாம்.

சோழப்பெருமன்னர் காலப்ப்குதியில் எழுந்த இலக்கியங் களுட் பெரும்பாலானவை உலகியலைச் சிறப்பித்துக் கூறுவன. அத்தகைய இலக்கியங்கள் தோன்றுதற்கு இக்காலத் திற் சமுதாய வாழ்க்கை சிறந்து விளங்கினமையே காரண மாகும். ஒரு புலவனுடைய கற்பனையைத் தூண்டுவனவற்றுள் அவனுடைய சு+ழ்நிலை முக்கியமான தொன்றகும். உலக வாழ்க்கை இழித்திடப்படுதற்கு உரியதொன்றன்று என்ற எண்ணம் மக்களுடைய மனத்தில் நிலைபெறுதற்கான சு+ழ் நிலை இக்காலப்பகுதியில் நிலவலாயிற்று. அதனுல்இ உலகியற் சிறப்புக்களைப் பாராட்டும் நோக்கத்துடன் இக்காலப் புலவர் கள் இலக்கியங்களை இயற்றினர். பல்லவர் ஆட்சிக்காலத்தில் உலகியல் சிறப்புருமையால் அதனைப் புனைந்துகூறும் இலக்கியங்கள் பல அக்காலத்திலே தோன்றவில்லை என்றே கூற லாம். அக்காலப்பகுதியில் வாழ்ந்த சமண பௌத்த சந்நியாசி கள் செய்துவந்த சமயப்பிரசாரமும் உலக வாழ்க்கையால் மனிதன் அடையூம் பெறுபேறுகளுக்கும் சுகத்திற்கும் முரண்பா டாகக் காணப்பட்டது. இத்தகைய பல காரணங்களாற் பல்ல வர் ஆட்சிக்காலத்தில் உலகியல் பாராட்டப்படவில்லைஇ உல கியிலில் ஈடுபட்டவர்போலக் காணப்பட்ட சுந்தரமூர்த்திசுவாமி களும் வாழ்வாவது மாயம் இது மண்ணுவது திண்ணம்' என்று கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சோழப் பெருமன்னர் காலத்தில் நாடு கன்னிலை பெற்றிருந்தமையாற் சமுதாயவாழ்க்கை சிறப்புற்று விளங்கிற்று. ஆகவேஇ உலகியலைச் சிறப்பித்துக் கூறும் இலக்கியங்களும் தோன்ற லாயின. உலகியல் விருத்தி சமய வளர்ச்சிக்குத் தடையான தொன்றன்று என்பதைச் சோழப்பெருமன்னர் காலத்துத் தமிழ்நாட்டு வரலாறு தௌpவாக எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் உலக காரியங்களில் ஈடுபட்டபோதும் இறைவழிபாட் டைக் கைவிடவில்லை. நாட்டின் நலன்கருதி ஆட்சிபுரிந்த மன்னர்கள் சமயவளர்ச்சிக்கு வேண்டிய பணிகள் பலவற் றைச் செய்துவந்தனர். மன்னர் காட்டிய வழியில் மக்கள் சென்றமையால் உலகியலும் இறைவழிபாடும் ஒன்றற்கொன்று முரண்படாத வகையில் தமிழ்நாட்டிலே தழைக்கலாயின. அக் காலத்தில் எழுந்த பேரிலக்கியங்களில் அவையிரண்டும் ஒருங்கு சிறப்பிக்கப்படுதலை நாம் காணலாம்.


சோழப் பெருமன்னர் காலத்தைக் காவிய உற்பத்திக் காலமெனக் கூறலாம். ஒரு தலைவனுடைய வாழ்க்கை வர லாற்றை எடுத்துக் கூறுமுகத்தால் மக்களுடைய கல்வாழ் விற்கு இன்றியமையாத அறம்இ பொருள்இ இன்பம்இ வீடு ஆகிய நாற்பொருளையூம் கூறும் இலக்கியம் காவியம் அல் லது காப்பியம் எனப்படும். அது பெருங்காப்பியம் சிறு காப்பியம் என இருவகைப்படும். அவையிரண்டும் தன்னிக ரில்லாத் தலைவனுடைய வாழ்க்கை முழுவதையூம் புனைந்து கூறுவன் எனினும்இ அவையிரண்டனுள் அறம் முதலிய நான்கினையூம் கூறுவதைப் பெருங்காப்பியம் என்றும்இ அந் நான்கனுள் ஒன்றேனும் பலவேனும் குறைவூபடுதலுடையதைச் சிறுகாப்பியம் என்றும் கூறுவர். சிந்தாமணிஇ கம்பராமாயணம் முதலியன பெருங்காப்பியங்கள்; சு+ளாமணிஇ நீலகேசி முதலியன சிறுகாப்பியங்கள். வடமொழி இலக்கியமரபைத் தழுவித் தமிழில் எழுந்த இலக்கியவகைகளுட் சிறந்ததொன்றாகக் கருதப்படும் இக்காப்பியம் சோழப்பெருமன்னர் காலப் பகுதியிலே தமிழில் ஆரம்பித்துளதாகும். இக்காலத்திலெழுந்த தண்டியலங்காரம் முதலிய இலக்கண நூல்கள் இக்காப்பிய இலக்கணத்தைத் தௌpவாகக் கூறுகின்றன. 



தன்னிகரில்லாத் தலைவனுடைய வாழ்க்கைச் சிறப்பைப் புனைந்துகூறும் இக் காப்பியங்கள் பல்லவர் காலப்பகுதியிற் றௌன்றாமைக்கும் சோழப்பெருமன்னர் காலப்பகுதியிலே தோன்றினமைக்கும் அவ்வக் காலங்களிலே தமிழ்நாடு இருந்த நிலைதான் ஓரளவிற்குக் காரணம் எனலாம். பல்லவர் காலத்து அரசர்களுடைய வாழ்க்கை மக்களுடைய வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கவில்லை. ஆனால்இ சோழப்பெருமன்னர் காலத்திலோ வெனின் மன்னர் வாழ்ந்தவகை மக்களுடைய மனத்தைப் பிணித்ததுமட்டுமன்றிப்இ பெரும் புலவர்களுடைய கற்பனையை யூம் தூண்டவல்லதாகக் காணப்பட்டது. இங்ஙூனம் மன்ன ருடைய வாழ்க்கை சிறப்புற்று விளங்கின்மைதான் தமிழிற் காவிய உற்பத்திக்கு ஒரு முக்கிய காரணமாகும். சிந்தாமணிஇ கம்பராமாயணம் முதலிய பெருங்காப்பியங்களிலே வடநாட்டு மன்னர்களுடைய வாழ்க்கைச் சிறப்புஇ ஆட்சித்திறன் முதலி யன புனைந்துகூறப்படுவனவாகக் காணப்படினும்இ உண்மை யிலே சோழப் பெருமன்னருடைய வாழ்க்கைச் சிறப்பு முத லியனவூம் அந்நாட்டு மக்களுடைய சீரிய குணங்களும் வளம்இ பொருந்திய 'அந்நாட்டின் இயற்கையழகும் பிறவூம் கூறப்பட் டிருப்பதை நாம் காணலாம். உதாரணமாகஇ களனி நாட்டின் 'இயற்கை வளத்தைக் கூறப்போந்த கம்பன்இ அதற்குச் சோழ நாட்டை உவமையாக அமைத்துக் காவிரி நாடன்ன களனி நாடு' என்று கூறியிருப்பதை நோக்கும்பொழுது அவனுக்குச் சோழநாட்டின் இயற்கையழகில் எத்துணை ஈடுபாடு இருந்தது என்பது புலகிைன்றது. சுருங்கக்கூறின்இ சோழப்பெருமன் னர் காலத்தில் எழுந்த இலக்கிய நூல்கள் சோழநாட்டின் இயற்கைவளம்இ மக்கள் வாழ்க்கைச்சிறப்புஇ சோழப் பெரு மன்னர்களின் ஆட்சித்திறன் முதலியவற்றைப் புனைந்துகூறும் நோக்கமாக எழுந்தனவெனக் கூறலாம்.


சோழர் காலத்தில் அரசரும் மக்களும் வைதிக சமயங் களை வளர்த்தற்குப் பல முயற்சிகளைச் செய்துவந்தனர். கருங்கற் கோவில்கள் பலவற்றைக் கட்டி ஆலயத் திருப் பணிகள் பல செய்ததுமன்றிஇ வேதாகமக் கல்வியை நாட்டில் விருத்திசெய்தற்பொருட்டு நிலங்களை மானியமாகப் பிராமண ருக்கு அளித்தும்இ வடமொழிக் கல்விநிலையங்களை நிறுவியூம் அவர் வைதிக சமயங்களை ஆதரித்தனர். இவ்வாறு வடமொழிக் கல்வி பல்லவர் காலத்திலும் பார்க்கச் சிறப்பாக அக்காலத் திற் போற்றப்பட்டதன் பயனுகஇ வடமொழி நூல்களிலுள்ள கதைகளையூம் கருத்துக்களையூம் ஆதாரமாகக்கொண்டு சோழர் காலப் புலவர்கள் பல காவியங்களையூம் புராணங்களையூம் பிரபந்தங்களையூம் இயற்றின்ர். முதன்முதலாகத் தமிழ்ப்புலவர் வடமொழிக்காவிய முறையினைத் தழுவித் தமிழிற் காவியங்க ளியற்றியது அக்காலத்திலேயேயாகும். வடசொற்களும் வட மொழி இலக்கண அமைதிகளும் தமிழில் அதிகமாகப் புகுந்த அக்காலத்தில்இ அவற்றை அமைக்கும் முறையைக் கூறும் இலக்கண நூல்களும் தமிழிலெழுந்தன. மேற்கூறிய நூல்களை விடஇ தத்துவசாஸ்திர நூல்கள் அக்காலத்திலே தோன்றிய தற்கும் வடமொழிக் கல்வி விருத்தியே காரணழெனலாம். பல்லவர் காலத்திற் பத்திப்பாடல்களைப் பெற்று வளர்ந்த வைதிக சமயங்கள் தாட்டிய உண்மை நெறிகளைத் தத்துவ சாஸ்திரத்தின் உதவிகொண்டு நிறுவவேண்டியிருந்தமையால்இ மெய்கண்டதேவர் இராமானுசர் முதலிய பெரியார்கள் அக்காலத்திலே தத்துவ நூல்களை இயற்றினர். அக்காலக் தொடக் கம் தமிழ் நாட்டிலே தத்துவ நூலாராய்ச்சி விருத்தியடையச் சாஸ்திர சம்பந்தமான பல நூல்கள் தமிழில் எழலாயின.

சோழர்காலத்திலிருந்த பெரியோர்கள் இவ்வாறு புதிய துறைகளிலே தம் ஊக்கத்தைச் செலுத்தித் தமிழிலக்கியத்தை வளர்த்ததோடமையாது தம் முன்னேர் இயற்றிய நூல்களைப் பொன்னேபோற் போற்றிப் படித்தனுபவித்தும்வந்தனர். அவர்கள் தொல்காப்பியம் முதலிய பழைய இலக்கண நூல்களை யூம்இ எட்டுத்தொகை முதலிய இலக்கியங்களையூம்இ ஐயந்திரி பறக் கற்றுவந்தனரென்பதை அக்காலத்தில் எழுந்த உரைநூல் களால் அறியலாம். பல்லவர் காலத்தில் எழுந்த பத்திப் பாடல்களை நாதமுனிகளும் நம்பியாண்டார்நம்பியூம் தேடிப் பெற்று உலகுக்கு உதவினர். பல்லவர் காலத்திலும் அதற்கு முன்னும் வாழ்ந்த நாயன்மார்களின் அறிதற்பொருட்டுஇ நம்பியாண்டார்நம்பி சேக்கிழார் முதலிய சைவப் பெரியார்கள் சிறந்த ஆராய்ச்சிகளை நிகழ்ததென்பதை அவர்கள் இயற்றிய நூல்களாலறியலாம்.

அகவல்இ வெண்பாஇ வஞ்சிஇ கலி என்னும் நால்வகைப் பாவிற்கும் இனமாயூள்ள தாழிசைஇ துறைஇ விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்கள் பல்லவர்காலத்திற் பெருவழக்காயிருந்தன. அவை அக்காலத்திற் பண்ணுடு பாடுதற்குரியன " வாக விளங்கின. அவற்றின் ஒசைச்சிறப்பில் ஈடுபட்ட சோழர் காலப் புலவர்கள் அவற்றைக் கையாண்டு காவியங்களையூம் பிரபந்தங்களையூம் இயற்றினர். நீண்ட கதைகளைப் பாடுதற்கு இளங்கோவடிகள் முதலிய முற்காலப் புலவர்கள் கையாண்ட அகவற்பாவிற் காவியங்களே இயற்றும் வழக்கம் பல்லவர் காலத்திற்குப்பின் அருகிவிட்டதென்றே கூறல் வேண்டும். சோழர்காலத்திற் பலவகையான யாப்புக்களைப் புலவர்கள் கையாண்டனரென்பதை அக்காலச் சாசனங்களாலும் இலக்கண நூல்களாலும் உரைகளாலும் அறியலாம்.


சோழப் பெருமன்னர் காலத்திலே தமிழிலக்கியம் ஒரு புது வழியிற் சென்றது என்பதற்கு அக்காலப் புலவர்கள் பாவின வகைகளைக் கையாண்டு பேரிலக்கியங்களை இயற்றினமையை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். இசையொடு பாடுதற் குரிய இப்பாவினங்கள் பல்லவர் காலத்துப் பத்திப் பாடல்களிற் சிறப்பாகக் கையாளப்பட்டதைப்பற்றி நாம் முந்திய அதிகாரத்திற் கண்டோம். இயற்றமிழிலக்கியங்களை யாத்தற்கும் இவை பயன்படும் என்பதைக்கண்டுஇ இவற்றைக் காவியங்களிற் கையாளத்தொடங்கிய சோழப் பெருமன்னர் காலத்துப் புலவர்களுள் முதலில் வைத்து எண்ணத் தகுந்தவர் திருத்தக்கதேவர் என்னும் சமணமுனிவராவர். அவர் இயற்றிய சீவகசிந்தாமணி என்னும் காவியத்தை நாம் படிப்போமாயின்இ அவர் பல்லவர் காலத்துப் பத்திப்பாடல் களிற் காணப்படும் பாவினவகைகளுட் சிலவற்றைத் தெரிந்துஇ அவற்றைத் தம் காவியத்தில் எவ்வாறு கையாண்டார் என் பதை அறிந்துகொள்ளலாம். அவர் இவ்வாறு செய்ததனுலே தமிழிலக்கிய மரபிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்திஇ இயற் றமிழிலக்கியத்தை ஒரு புதுவழியிற் போகச்செய்தனர் எனலாம். இது ஒன்றே திருத்தக்கதேவர் ஒரு பெரும்புலவர் என்பதைக் காட்டுதற்குப் போதுமானதுஇ இயற்றமிழிலக்கியங்கள் கால் வகைப் பாவினுள் யாதேனும் ஒன்றைக்கொண்டு இயற்றப்படுதலே பண்டை மரபாக இருந்துவந்தது. அதனுலேதான் சிலப்பதிகாரம்இ மணிமேகலைஇ பெருங்கதை ஆகிய நூல்கள் அகவற்பாவிலும் பாரத வெண்பா வெண்பாயாப்பிலும் இயற்றப் பட்டன. வெண்பாவிலிருந்து தோன்றிய கட்டளைக்கலித்துறை என்னும் யாப்புவகை பாண்டிக்கோவைஇ திருக்கோவையார் ஆகிய நூல்களிற் பல்லவர் காலத்திற் பயன்படுத்தப்பட்டது. சோழப் பெருமன்னர் கால ஆரம்பம் முதலாகக் காவியங் களும் பிறவூம் பாவினங்களில் இயற்றப்பட்டன. இங்வனம் இசைத்தமிழுக்குரிய செய்யூள் வகைகளை இயற்றமிழுக்குப் பயன்படுத்தியமை இக்காலப்பகுதிக்கு உரிய தனிச்சிறப்பாகும்.
 


07.இலக்கண நூல்கள் பற்றி  கருத்துரைக்க?

சோழராட்சிக் காலத்தில் வடமொழிக் கல்வி தமிழ்நாட் டில் ஓங்கியதன் பயனுகஇ வடநூற் கருத்துக்கள்இ யாப்பு அணிவகைகள் முதலியன தமிழின்கட் புகுந்தன. தற்பவஇ தற்சம உருவங்களோடு பல வடசொற்களும் தமிழிலக்கியங் களில் வந்துள்ளன. தமிழ்மொழி மரபிலும் காலத்திற்கு ஏற்ற வாறு சிற்சில மாற்றங்கள் ஏற்படலாயின. பேச்சு வழக்கோடு அம்மாற்றங்கள் நின்றுவிடாமல் எழுத்துவிழக்கிலும் இடம் பெறத் தொடங்கிவிட்டனவாகலின்இ அவற்றையெல்லாம் தழு விக்கொள்ளுதற் பொருட்டுப் புதிய இலக்கண நூல்களை இக் காலத்துப் புலவர்கள் இயற்றவேண்டியது அவசியமாயிற்று. அதனுல்இ இலக்கண நூல்கள் பல இக்காலப்பகுதியில் எழுந் தன. அவற்றுள்இ அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலம்இ யாப்பருங்கலக் காரிகைஇ புத்தமித்திரர் இயற்றிய வீர சோழியம்இ குணவீரபண்டிதர் இயற்றிய நேமிநாதம்இ பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல்இ நாற்கவிராசகம்பி இயற்றிய நம்பியகப்பொருள்இ தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம் முதலியன சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை. 


பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் தமிழ் நாட்டில் வடமொழிக்கு இருந்த பெருமதிப்பின் விளைவாகத்இ தமிழ் மொழியில் எழுத்துஇ சொல்இ பொருள்இ யாப்புஇ அணிஎன்ற ஐவகை இலக்கணங்களிலும் உண்டான மாற்றங்களை இந்நூல்கள் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன. இவ்விலக்கண நூல்களுட் பெரும்பாலனவற்றைச் சமண பௌத்தமதப் பெரியார்கள் இயற்றினர். தமிழிலே தோன்றிய நிகண்டுகளுட் பலவற்றையூம் அவர்களே இயற்றினர். 






08. சைவ சித்தாந்த நூல்களின் முக்கியத்துவத்தினை ஆராய்க?

உலகத்திலுள்ள சமயங்கள் பலவூம் தோன்றி வளர்ந்து வந்த வரலாற்றை நோக்குமிடத்து ஓர் உண்மை எமக்குப் புலனுகின்றது. அதாவதுஇ சமய வாழ்க்கையில் ஒரு மனித னுக்குத் தெய்வ நம்பிக்கை முதலிற் பிறக்கின்றது; அதைத் தொடர்ந்து சமயம் போதிக்கும் உண்மைகளை ஆராய்ந்து அறிதற்குவேண்டிய விசாரணை யில் அவனுக்கு ஊக்கம் உண்டாகிறது. அதேபோலஇ ஒரு சமுதாயத்திற் சமயவாழ்க்கை ஆரம்பிக்கும்பொழுது அது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகின்றது. அதன் பின் புத்திசாதுரியத்தி ணுற் சமய உண்மைகளை அறிதற்குவேண்டிய ஆராய்ச்சி அச் சமுதாயத்தின்கண் பிறக்கின்றது. எனவேஇ தெய்வபத்தியோடு கூடிய தோத்திரப்பாடல்கள் முதலில் உருவெடுக்கின்றன் அவற்றைத் தொடர்ந்து விசாரணையின் பயனுகச் சாத்திரங் கள் தோன்றுகின்றன. சைவசமய வரலாறும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. காரைக்காலம்மையார் காலத்திற் பத்திமார்க்கமாய் விளங்கிய சைவம்இ பல்லவர் காலத்திற் கருமயோக ஞான மார்க்கங்களையூம் உடைய தொன்ருக விளங்கிற்றென்று தேவாரம்இ திருவாசகம்இ திரு மந்திரம் என்பவற்றல் அறியலாம். அக்காலங்களில் எழுந்த சைவ நூல்களுள்ளே திருமந்திரம் ஒழிந்த ஏனைய நூல்கள் யாவூம் தோத்திரவூருவமானவை யென்பதை முந்திய அதி காரங்களிற் கூறினுேம்இ அந்நூல்களுள் ஆங்காங்கு கூறப் பட்டுள்ள சைவசமயக் கருத்துக்கள் யாவூம் சோழர்காலத்தில் எழுந்த சைவசித்தாந்த நூல்களில் ஆராயப்படுகின்றன.


பதி பசு பாசங்களாகிய முப்பொருள்களின் உண்மை களையூம் அவற்றின் இலக்கணங்களையூம் வீடுபேற்றிற்கு உரிய நெறியினையூம் அந்நெறி நின்றர் பெறும் பயனையூம் சைவ
" சித்தாந்த சாஸ்திரம் பதினுன்கும் எடுத்துக்கூறுகின்றன.
அவையாவன திருவூந்தியார்இ திருக்களிற்றுப்படியார்இ சிவஞானபோதம்இ சிவஞானசித்தியார்இ இருபா இரு பஃதுஇ உண்மைவிளக்கம்இ சிவப்பிரகாசம்இ திருவருட் பயன்இ வினுவெண்பாஇ போற்றிப்பஃருடைஇ கொடிக் கவிஇ நெஞ்சுவிடுதுதுஇ உண்மைநெறிவிளக்கம்இ சங்கற்ப நிராகரணம் என்பன. அவற்றுள்இ திருவூந்தியார் என்னும் நூல் பன்னிரண்டாம் நூற்ருண்டிலே திருவியலூர் உய்யவந்ததேவ நாயனுரால் இயற்றப்பட்டது. அவருடைய மானுக்கருக்கு மாணுக்கராய் விளங்கிய திருக்கடவூ+ர் உய்ய வந்ததேவநாயனுர் திருவூந்தியாரிலுள்ள பொருளை விளக்கும் நோக்கத்தோடு திருக்களிற்றுப்படியார் என்னும் நூலை இயற்றினர். அவற்றின் பின் பதின்மூன்றம் நூற்ருண்டில் மெய் கண்டதேவரால் இயற்றப்பட்ட சிவஞானபோதமே சைவசித் தாந்த முதனூல் எனப்படும். 

அது பன்னிரு சு+த்திரங்களைக் கொண்ட ஒரு சிறு நூலாயூள்ளபோதும் சைவசித்தாந்தக் கருத்துக்கள் யாவற்றையூம் தன்னுள்ளே கொண்டு விளங்கு கின்றது. மெய்கண்டதேவருக்கு மானுக்கராய் விளங்கிய அருணந்திசிவாசாரியர் சிவஞானபோதத்தின் உட்பொருளை விளக்கிக்காட்டுங் கருத்துடன் சிவருன சித்தியார் என்ற வழி நூலையூம் இருபாவிருபஃது என்ற நூலையூம் இயற்றினர். சிவஞானசித்தியார் என்னும் நூல் பரபக்கம்இ சுபக்கம் என் னும் இரு பிரிவூகளையூடையது. அவற்றுட்இ பரபக்கம் புறச் சமயங்களைக் கண்டிப்பது; சுபக்கம் சிவஞானபோதம் கூறும் சித்தாந்தத்தை விரித்துக்கூறுவது. மெய்கண்டதேவர் மானுக்க ருள் இன்னுெருவரான மன வாசகங்கடந்தார் எழுதிய நூல் உண்மைவிளக்கம் எனப்படும். மேற்கூறிய ஆசிரியர்களுக்குப் பின் பதினுன்காம் நூற்றண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த உமாபதி சிவாசாரியர் இயற்றிய சிவப்பிரகாசம் என்னும் நூல் சிவஞானபோதத்தின் வழிவந்த புடைநூலாகக் கருதப் படும். அவர் அதனையன்றித் திருவருட்பயன்இ விணுவெண்பாஇ போற்றிப்பஃருடைஇ கொடிக்கவிஇ நெஞ்சுவிடுதூதுஇ உண்மை நெறிவிளக்கம்இ சங்கற்பநிராகரணம் என்னும் நூல்களையூம் அருளிச்செய்தனர்.




09. உரைநூல்கள் பெற்ற வளர்ச்சியினை விளக்குக?

பல சிறந்த காவியங்களையூம் பிரபந்தங்களையூம் தத்துவநூல்களையூம் இலக்கண நூல்களையூம் தமிழ்மொழி பெற்று விளங்கியகாலம் சோழப்பெருமன்னர் காலம் என்பது மேற் கூறியவற்றிலிருந்து விளங்கும். தொல்காப்பியர் காலத்தி லிருந்த தமிழ்மொழி சோழர்காலத்திற் சிற்சில வேறுபாடுகளை யூடையதாய் விளங்கியமையால்இ அவற்றைத் தழுவிப் புது இலக்கண நூல்கள் இயற்றல் சோழர்காலத்தில் அவசிய மாயிற்று. அவற்றுள் யாப்பருங்கலம்இ வீரசோழியம் என்பன வற்றிற்கு இக்காலத்திலேயே சிறந்த உரைகளும் வகுக்கப் பட்டன. தொல்காப்பியர் இயற்றிய இலக்கண நூலையூம் இக்காலத்திற் பல ஆசிரியர்கள் ஆராய்ந்து உரைகள் எழுதினர். முதன்முதல் அதற்கு உரை எழுதிய இளம்பூரணர் இக்காலத்தவராவர். 


தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைவகுத்த சேவைரையரும்இ பொருளதிகாரத்திற்கு உரைவகுத்த பேரா சிரியரும் இக்காலத்தவரென்பர். பேராசிரியர் பொருளதிகாரத் திற்கு மட்டுமன்றித் திருக்கோவையாருக்கும் ஒர் அரிய உரை எழுதியூள்ளனர். மெய்கண்டதேவர் தாம் எழுதிய சிவஞான ~போதத்திற்கு ஒரு பொழிப்புரையூம் எழுதியூள்ளனர். பல்லவர் காலத்து உரைநடை மோனேயெதுகைகளை அதிகமாகக் கொண்டு பாட்டின் சாயலுடையதாயிருந்ததென்று முந்திய அதிகாரத்திற் கூறினும். சோழர்காலத்து உரைநடையின் சிறப்பை இளம்பூரணர்இ சேணுவரையர்இ பேராசிரியர் முதலியோர் எழுதிய உரைகளிலிருந்து அறியலாம். சிறந்த உரை உண்மைநெறிவிளக்கம் என்ற நூலைச் சீகாளித் தத்துவநாதர் இயற்றினரென்பர் சிலர்.


திருக்கோவையாருக்கு உரையெழுதிய பேராசிரியர் தொல் காப்பியத்திற்கு உரையெழுதிய பேராசிரியரின் வேருவர் என்பர் சிலர் நடைக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருட்டௌpவூஇ தர்க்கரீதியாகக் கருத்து அமையூந்தன்மைஇ மலைவின்மை முதலிய பல சிறந்த பண்புகளோடு பொருளுக்கேற்ற ஒத்திசை பொருந்தியதாக அக்காலத்து உரைநடை விளங் கிற் று. செய்யூள் நடையில் மட்டுமன்றி உரைநடையிலும் அக்காலப் பகுதி சிறந்து விளங்கிற்றெனலாம்.




10,சோழர் கால காவியங்கள்

சோழன் முதலிய புவிச்சக்கரவர்த்திகள் ஆட்சிபுரிந்த சோழர்காலமே புகழ்படைத்த கம்பன் முதலிய கவிச்சக்கரவர்த்திகள் வாழ்ந்து ஒப்பற்ற தமிழ்க் காவியங் களை இயற்றித் தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய காலமாகும். தமிழிலுள்ள காவியங்களுள் ஐந்தினைப் பெருங்காப்பியம் என்றும் ஐந்தினைச் சிறுகாப்பியம் என்றும் கூறுவர். இவற்றுட் சிந்தாமணிஇ சிலப்பதிகாரம்இ மணிமேகலைஇ வளையாபதிஇ குண்டலகேசி என்பன பெருங்காப்பியங்கள். சு+ளாமணிஇ யசோதரகாவியம்இ உதயண குமாரகாவியம்இ நீலகேசிஇ நலககுமாரகாவியம் என்பன சிறுகாப்பியங்கள். இவற்றுட் பெரும்பாலன சம ணர்களாலும் ஏனைய பௌத்தர்களாலும் இயற்றிப்பட்டவை. இவற்றுள் மணிமேகலையூம் சிலப்பதிகாரமுமே தமிழ்நாட்டுக் கதைகளைக் கூறும் காவியங்கள்இ பிறகாட்டுக் கதைகளைக் கூறும் ஏனைய காவியங்கள் எட்டும் சோழர் காலத்தில் எழுந்தவை என்பர். 


அவை வடநூல் மரபினைத் தழுவித் தமிழில் அணியிலக்கணம் வகுத்த தண்டியாசிரியர் முதலியோர் குறித்த காப்பிய இலக்கணங்களுக்கு அமய இயற்றப்பட்டவை. கடவூள் வாழ்த்து முதலியவற்றை முதலிலுடையதாய்இ ஒப்பற்ற குணங்களையூடைய ஒருவனைத் தலைவகைக்கொண்டுஇ அவனுடைய நாடுஇ நகர்இ பிறப்புஇ வளர்ப்புஇ அவனுடைய செயற் கரிய செயல்கள் முதலியவற்றை அறம்இ பொருள்இ இன்பம்இ வீடு என்னும் நாற்பொருளும் பயப்பக் கூறுவது பெருங் காப்பியம் என்றும்இ அறம் முதலிய நான்கனுள் ஒன்றேனும் சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளைச் சைவரென்பர் ஒரு சாரார். குறைபாடுடையது சிறுகாப்பியம் என்றும் கூறுவர். தண்டி யாசிரியர் காலத்திற்குமுன் எழுந்த சிலப்பதிகாரம் மணிமேகலை யென்னும் நூல்கள் அவர் கூறிய பெருங்காப்பிய இலக்கணங்கள் யாவூம் அமையப் பெருமையால்இ அவை பெருங்காப்பியங்களல்லவெனச் சிலர் கூறுவது பொருந்தாது. அறம்இ பொருள்இ இன்பம் என்னும் முப்பொருளும் பயப் பத் தமிழ்நாட்டுக் கதையொன்றினைத் தழு வித்இ தமிழ்மரபு பிறழாது பல சிறப்புக்களும் ஒருங்கே பொருந்த இயற்றப் பட்டுள்ள சிலப்பதிகாரம்இ தண்டியாசிரியர் கூறும் பெருங் காப்பிய இலக்கணங்கள் யாவூம் அமையப்பெற்ற காவியங் களிலும் சிறந்து விளங்குவதனுல் அதனையூம் பெருங்காப்பி யத்தோடு ஒப்பக் கொள்ளுதல் எவ்வகையானும் பொருந்தும். மணிமேகலையூம் அத்தகையதே. மேற்கூறிய காப்பியங்களை விட வேறுபல சிறந்த காப்பியங்கள் சோழர் காலத்தில் இயற்றப்பட்டுள்ளன். அவற்றுள் தமிழ் மொழிக்குப் புகழினை ஈட்டிக்கொடுத்த பெரியபுராணமும் கம்பராமாயணமும் கந்த புராணமும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

வடமொழி மரபினைத் தழுவித் தமிழிலெழுந்த காப்பியங்களுட் பெருங்காப்பிய இலக்கணங்கள் யாவூம் சிறப்பாக அமையப் பெற்ற நூல்சிங் தாமணி. அது பெருங்காப்பியங்களுள் முதலில்வைத்து எண்ணப்படுவது. சீவகன் கதையைக் கூறும் இந்நூல் திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவராற் பத்தாம் நூற்றண்டில் இயற்றப்பட்டது. இன்பத்தை மிகுத்துக் கூறும் இந்நூலின்கணுள்ள பதின் மூன்று இலம்பகங்களிலும் மணங்களே கூறப்படலால் இது மண நூல் என்றும் பெயர் பெறும் காப்பிய அமைப்பில் வடமொழி மரபைத் தழுவி இயற்றப்பட்டதெனினும்இ கருத்தமைதியிலும் உவமை உருவகச் சிறப்பிலும் பிறவற்றிலும் இது தமிழ்மரபு பிறழாது கற்பனைத் திறனுடையதாய் விளங்குகின்றது. புதுமுறையில் எழுந்த இக்காப்பியம் சோழர் காலத்துப் புலவர்களுக்கும் அரசர்களுக்கும் ஒரு விருந்தாய் விளங்கிற்று. 

ஆழ்வார்களும் நாயன்மார்களும் தம் பத்திப் பாடல்களிற் கையான்ட விருத்தம் முதலிய பாவினங்களையூம் பிற யாப்புக்களையூம் ஆராய்ந்து இயற்றமிழ் நூலிற்கு ஏற்றவற்றைத் தெரிந்துஇ தம் நூலிற் பயன்படுத்தித் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஒரு புது வழியை ஆசிரியர் வகுத்துக் காட்டினமையால்இ அவருக்குப் பின் வாழ்ந்த கம்பர்இ சேக்கிழார்இ கச்சியப்பர் முதலிய பெரும் புலவர்களும் அவரைப் பின்பற்றி விருத்தம் முதலிய யாப்புக் களிலே தம் காப்பியங்களை இயற்றினர்.
தமிழிலுள்ள பேரிலக்கியங்களுள் ஒன்றகச் சீவகசிந்தாமணி யென்னும் காவியம் மதிக்கப்பட்டுவந்துள்ளது. சோழப் பெருமன்னர் காலத்திலும் அதற்குப் பின்னும் தமிழிலெழுந்த காவியங்களுக்கும் புராணங்களுக்கு ம் பொருள்மரபிலும் செய்யூள்மரபிலும் ஒரு வழிகாட்டியாக நின்ற இந்நூல்இ பண்டைத் தமிழிலக்கியங்களிற் காணப்படும் கவிச்சிறப்புகள் பல பொதியப்பெற்றதொன்ருகக் காணப்படுகின்றது. 


சங்க நூல்களிற் காணப்படும் அகத்திணைப் பொருளமைதிகளும் உவமை யூருவகங்களும் பிறவூம் காலத்திற்கு ஏற்ற வகையில் இந்நூலில் அமைக்கப்பட்டுள்ளன. தன்னிகரில்லாத் தலைவணுகிய சீவகனுடைய பிறப்புஇ வீரச்செயல்இ அரசியற்றிறன் முதலியவற்றை விவரித்துக்கூறுதலால்இ இது உலகியல் கூறும் நூல்போலக் காணப்படினும்இ உண்மை யில் இது சமணசமயக் கருத்துக்களையூம் அச்சமயம் போதிக்கும் நெறி களையூம் எடுத்துக்கூறும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது . என்பதை நாம் இந்நூலைப் படித்து அறிந்து கொள்ளலாம். இந்நூலிலுள்ள முத்தியிலம்பகத்தில் அச்சமயம் போதிக்கும் தத்துவங்களும் பிறவூம் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. ஏனைய இலம்பகங்களிலும் அவை ஆங்காங்கு குறிக்கப்பட் டிருக்கும் வகையினே நோக்குமிடத்துஇ இந்நூலாசிரியர் தம் சமயக் கொள்கைகளே வெளிப்படுத்துவதற்கே இதனே இயற் றிஞர் என்பது தௌpவாகும். இவ்வாசிரியர் காலத்திற்குமுன் வாழ்ந்த சமண முனிவர்கள் மக்களுக்கு உலகியலில் வெறுப்பை உண்டாக்கக்கூடியவகையில் நூல்களை இயற்றியூம் பிரசாரங்களைச் செய்தும் வந்தமை அச்சமயம் குன்றியதற்கு ஒரு காரணமாகும். ஆகவேஇ உல கியலைச் சிறப்பித்துக் கூறும் நூல் ஒன்றினை இயற்றிஇ அதனைத் துணைக்கொண்டு தம் சமயக் கொள்கைகளை மக்களிடையே பரப்புதல்கூடும் என்று எண்ணி இந்நூலினை ஆசிரியர் இயற்றினர் எனக் கொள்ளுதல் பிழையாகாது. இந்நூலைப் பின்பற்றி இக்காலப் பகுதியிற் சமணகாவியங்கள் மட்டுமன்றிஇ கம்பராமாயணம் முதலிய ஏனைச்சமய காவியங்களும் தோன்றலாயின. அவை யாவூம் இலக்கியச்சுவை நிரம் பிய நூல்களாதலின்இ சமய பேதங்களைப் பாராட்டாது மக்கள் அந்நூல்களையெல்லாம் விரும்பிப் படித்தனர். ஆகவேஇ இத்தகைய நூல்கள் தமிழிலே தோன்றுதற்கு வழிகாட்டியவர் சிந்தாமணியாசிரியரெனலாம்.
காமச்சுவையை மிகுத்துக் கூறும் இலக்கியங்களுட்
சிந்தாமணி ஒன்ருகும். காதலே கவிதைக்குப் பொருளாக
அமைதல்வேண்டும் என்பது பண்டைத் தமிழ்மரபாகலின்இ
அதனைத் தழுவித் திருத்தக்கதேவர் தம்நூலில் அச்சுவை யினைச் சிறப்பாக அமைத்துள்ளனர். சீவகன் பெண்கள்) மணந்த கதைகளைப் பல இலம்பகங்கள் கூறுகின்றன. அந் நூல் ஆரம்பத்திலுள்ள நாமகளிலம்பகம் அவன் கல்விபயின் றதைக் கூறுகின்றது. அச்செய்தியை உருவக வாய்பாட்டால் "ஞான மென்னுங் குமரியைப் புணர்க்கலுற்ருர்இ என்று மேல் வரும் செய்யூளிற் கூறியிருப்பது கண்டு இன்புறற்பாலது. முழவெனத் திரண்ட திண்டோண் மூரிவெஞ்சிலையினனு மழலெனக் கனலும் வாட்க ணல்வளைத் தோழினுளு
மழலையாழ் மருட்டுங் தீஞ்சொன் மதலையை மயிலஞ் சாயற்
குழைமுக ஞான மென்னுங் குமரியைப் புணர்க்கலுற்றர்.
இவ்வாறே முத்தியிலம்பகத்திலும் சீவகன் முத்திநிலையினை அடைந்தான் என்பதைக் கூறப்போந்த புலவர்இ கேவல மடங்தை யென்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட் பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னுரு பாகமாகக் காவலன்ஞ்ஞெர் கூருக் கண்ணிமையாதுஇ புல்லி மூவூல குச்சியின்பக் கடலினுண் மூழ்கினனே எனக் கேவலஞானத்தை ஒரு  பெண் ணுக உருவகித்துக் கூறியூள்ளனர். இவ்வாறு எத்தகையபொருளைக் கூறும் போதும் காமச்சுவையினை அதனுடன் இணைத்துக்கூறும் இயல்பினை நாம் இந்நூலிலேதான் சிறப்பாகக் காணலாம்இ இப்புலவர்இ நாட்டின் லேன் கருதி ஆட்சிபுரிந்த சோழ அரசர் காலத்தில் வாழ்ந்தவராதலின் கல்விஇ வீரம்இ ஆட்சித்திறன் முதலிய பல சிறப்புக்கள் புருந்தப்பெற்ற ஓர் அரசனுடைய வாழ்க்கையைக் கூறும் வாயிலாகக் கற்றவர் விரும்பும் கவிச்சுவையனைத்தையூம் பெய்துஇ இறைவனே அடையூம் வழியினை இந்நூலில் எடுத்துக்காட்டுகின்றனர். இத்தகையூ சிறந்த நூலினைச் சோழப் பெருமன்னர்களும் அக்காலத்துப் புலவர் களும் படித்துப் பாராட்டியதில் வியப்பொன்றுமில்லை. இந் நூல் பல வழிகளிலும் ஒரு புதிய மரபினைத் தொடக்கி வைத்ததனுல்இஅம்மரபு அக்காலம் தொடக்கமாக வளரலாயிற்று.


பெருங்காப்பியங்கள் ஐந்தனுள் வளையாபதிஇ குண்டல கேசியாகிய இருநூல்களும்இ சிறு காப்பியங்களுள் நாகசு+மார காவியமும் இக்காலத்திற் கிடைத்தில. வளையாபதிச் செய்யூம்இ கள் சிலவூம் குண்டலகேசிச் செய்யூட்கள்இ சிலவூம் புறத் திரட்டுஇ நீலகேசியூரை முதலியவற்றின்கண் வந்துள்ளன. சிறுகாப்பியங்களுள்ளே சு+ளாமணி ஏனையவற்றிலும் கவிச் சுவை மிக்கதொன்ருகும். அது சுரமை என்னும் நாட்டிலே போதன் மாநகரத்தில்வாழ்ந்த பயாபதியென்னும் அரசனுக்கு மகனுக அவதரித்த திவிட்டன் என்பானுடைய கதையைக் கூறுகின்றது. 

சோழர்கால வினாவிடை நிறைவூ பெறுகின்றது.
     ………………………………முற்றும் ………………………..






 ஆசிரியர் 

எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng.

Sunday, March 22, 2020

தமிழ் - க.பொ.த உயர்தரம் இலக்கணம் - சுருக்க வினா - விடைகள் ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In ICT


தமிழ் - க.பொ.த உயர்தரம் இலக்கணம் - சுருக்க வினா - விடைகள்
ஆசிரியர்
எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In ICT



குறுவினா விடை

1. முதல் எழுத்துக்களை வகைப்படுத்தி விளக்குக.
முதலெழுத்துக்கள் உயிர் எழுத்து இ மெய்யெழுத்து என இரு வகைப்படும். 
தமிழில் 12 உயிர்எழுத்துக்களும் 18 மெய் எழுத்துக்களும் காணப்படுகின்றன. உச்சரிக்கும்; கால அளவைப் பொறுத்து உயிர் எழுத்துக்களைஇ 
குறில் : அஇ இஇ உஇ எஇ ஒ 
நெடில் : ஆஇ ஈஇ ஊஇ ஏஇ ஐஇ ஓஇ ஒள என வகைப்படுத்துவர்.

உச்சரிப்பு முறை கருதி மெய்யெழுத்துக்களைப் பிரிக்கும் விதம். 
வல்லினம் : க்இ ச்இ ட்இ தஇ; ப்இ ற் 
மெல்லினம் : ஙூஇ;; ஞ்இ ண்இ ந்இ ம்இ ன் 
இடையினம் : ய்இ ர்இ ல்இ வஇ ளஇ; ழ் என வகைப்படுத்துவர். 

ஊயிரெழுத்துகக்ளும் மெய்n;யழுத்துக்களும் தனித்தியங்கும் தன்மை உடையன என்பதால் இவற்றை முதலெழுத்துக்கள் எனலாம்.


2. சார்பெழுத்து என்றால் என்ன என்பதற்கு உதாரணம் தந்து சுருக்கமாக விளக்குக.
முதலெழுத்துக்களைச் சார்ந்து நின்று இயங்குபவை சார்பெழுத்துக்களாகும். உயிர்இ மெய்கள்இ ஆய்தம் என்பன முதலெழுத்துக்களில் சில சொற்களில் அமையூம் பொழுது தமக்குரிய ஒலிப்பு அளவில் ஒலிக்காதுஇ சிறிது வேறுபட்டு ஒலிக்கின்றதாக அமைந்தவையூம் சார்பெழுத்துக்களாகக் கொள்ளப்படுகின்றன. 

சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும் 
1. உயிரளபெடை 
2. ஒற்றளபெடை 
3. ஆய்தம் 
4. குற்றியலுகரம் 
5. குற்றியலிகரம் 
6. ஐகாரக்குறுக்கம் 
7. ஒளகாரக் குறுக்கம் 
8. மகரக் குறுக்கம் 
9. ஆய்தக் குறுக்கம் 
10. உயிர்மெய்

3. வெடிப்பொலி (தடை ஒலி)
ப் - ஈரிதழ் வெடிப்பொலி
த் - பல் வெடிப்பொலி
ற் - நுனி அண்ண வெடிப்பொலி
ட் - வளை நா வெடிப்பொலி
ச் - அண்ண வெடிப்பொலி
க் - கடை அண்ண வெடிப்பொலி



4. மூக்கொலிகள்

ம் - ஈரிதழ் மூக்கொலி
ந் - பல் மூக்கொலி
ன் - நுனி அண்ண மூக்கொலி
ண் - வளை நா மூக்கொலி
ஞ் - அண்ண மூக்கொலி
ங் - கடைஅ ண்ண மூக்கொலி

ம – வை உச்சரிக்கும் போது இரண்டு இதழ்களையூம் ஒன்றௌடு ஒன்று பொருந்த வைக்கின்றௌம். ஆனால்இ காற்றை வாய்க்குள் தடை செய்யாமல் மூக்கு வழியாக வெளிச் செல்ல விட்டு இதனை உச்சரிக்கிறௌம். இவ்வாறு ஒலிக்கப்படும் ஒலிகளை மூக்கொலி என்பர். ஙூ ஞ ண ந ம ன ஆகிய ஆறு மெல்லினங்களும் மூக்கொலிகளாகும். மூக்கைப் பொத்திக்கொண்டு இவற்றை ஒலிக்க முடியாது. 
ல ள ழ போன்றவற்றை மருங்கொலி என்பர்
ர – வருடொலி என்பர்
ற – ஆடொலி என்பர்
ய வ - இவை உயிரொலிக்குரிய தன்மையூம் மெய் ஒலிக்குரிய தன்மையூம் கொண்டிருப்பதால் (ஐ ஸ்ரீ அய்இ ஒள ஸ்ரீ அவ் ) இவற்றை அரை உயிர் என்பர்.


ச - இதனை வெடிப்புரசொலி என்பர்


5. குற்றியலுகரம் என்றால் என்ன? உதாரணம் தந்து விளக்குக.

குற்றியலுகரம்  தனிக்குற்றெழுத்தல்லாத மற்றைய எழுத்துக்களுடன் சொல்லின் இறுதியிலே வல்லின மெய்யின்மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம் எனப்படும். குறுகி ஒலிக்கும் உகரம் என்பது இதன் பொருள். இதற்கு மாத்திரை அரை.

க் + உ ஸ்ரீ குஇ ச்  + உ ஸ்ரீ சுஇ ட் + உ ஸ்ரீ டுஇ  த்  + உ ஸ்ரீ துஇ  ப்+உ ஸ்ரீ புஇ  ற்  + உஸ்ரீ று

இது ஆறு வகைப்படும் 

வன்தொடா;க் குற்றியலுகரம் உ+ம நாக்குஇ புற்றுஇ பிண்ணாக்குஇ கச்சுஇ அப்புஇ கட்டுஇ பத்து 
மென்தொடா;க் குற்றியலுகரம் உ+ம் அங்குஇ பஞ்சுஇ அம்புஇ மாண்புஇ கன்றுஇ பந்து 
இடைத்தொடா;க் குற்றியலுகரம் உ+ம் பெய்துஇ சால்புஇ தௌ;கு
உயிh;தொடா;க் குற்றியலுகரம் உ+ம் வயிறுஇ வரகுஇ பலாசுஇ போவது 
நெடித்தொடா;க் குற்றியலுகரம் உ+ம் ஆடுஇ காடுஇ காசுஇ நீறு
ஆயிதத்தொடர்க் குற்றியலுகரம். உ+ம்  அஃதுஇ இஃதுஇ பஃது


6. முற்றியலுகரம்

உரல்இ உயிh;இ முயல் ஆகிய சொற்களில் இடம்பெறும் உகரம் இதழ் குவித்து உச்சாpக்கப்படுவதால் இதனை முற்றியலுகரம் என்பா;. முழுமையாக ஒலிக்கும் உகரம் என்பது பொருள்.இதன் மாத்திரை ஒன்று ஆகும். 

 மேல்லின மெய்யின் மேலும் இடையின மெய்யின் மேலும் ஏறி நிற்கும் உகரமும்இ தனிக் குற்றெழுத்தினாலே தொடரப்பட்ட வல்லின மெய்யின் மேல் ஏறிநிற்கும் உகரமும் முற்றியலுகரமாகும். உ+ம் அதுஇ இதுஇ பசுஇ கொசு. மண்ணுஇ கல்லுஇ வாழ்வூஇ அள்ளுஇ பாரு

 உரல்இ உயிh;இ முயல் ஆகிய சொற்களில் இடம்பெறும் உகரம் இதழ் குவித்து உச்சாpக்கப்படுவதால் இதனையூம் முற்றியலுகரம் என்பா;. 

 சொல்லின் முதலில் உகரம் வந்தால் சொல் இடையில் அதை அடுத்துவரும் உகரமும் இதழ்குவித்து   முற்றியலுகரமாகவே பெரிதும் உச்சரிக்கப்படும் (உ+ம்) புதுமைஇ முதுமைஇ உருவம்இ குறும்பு


7. சுட்டெழுத்துக்களைத் தந்து அவற்றின் வகைகளை உதாரணத்துடன் தருக. 

அஇ இஇ உ என்பன சுட்டெழுத்து எனப்படும் 
- துhரத்தில் உள்ள பொருளைச் சுட்டும் உ+ம் அவன்இ அதுஇ அவை 
- அருகில் உள்ள பொருளைச் சுட்டும் உ+ம் இவன்இ இதுஇ இவை 
- இரண்டுக்கும் இடையில் உள்ள பொருளைச் சுட்டும் உ+ம் உவன்இ உது 

சுட்டெழுத்துக்களை இரண்டு வகையாகப் பிhpக்கலாம்.  
அகச்சுட்டு -  சுட்டெழுத்துக்ளோடு விகுதிகள் சோ;ந்து வருதல் 
உ+ம் அ+அன் ஸ்ரீ அவன்இ இ +து ஸ்ரீ இதுஇ உ+வை ஸ்ரீ உவை

புறச்சுட்டு - சுட்டெழுத்துக்களுடன் சொற்கள் சோ;ந்து வருவது
உ+ம் அ+வீடு ஸ்ரீ அவ்வீடுஇ இ+மனிதன் ஸ்ரீ இம்மனிதன்இ உ+மலர் ஸ்ரீ உம்மலா; 



08. தமிழில் வழங்கும் வடமொழி எழுத்துக்களைத் தந்து அவற்றிற்கு உரிய தமிழ் மாற்றெழுத்துக்களையூம் தருக. 

வடமொழி எழுத்து தமிழில் மாற்றெழுத்து
- ஸா;ப்பம் - (சா;ப்பம்) 
- ஜலம்இ பங்கஜம் சஇய - (சலம்இ பங்கயம்) 
- விஷம்இ பொக்கிஷம் டஇச - (விடம்இ பொக்கிசம்)
- ஹரன்இ அஹங்காரம் - (அரன்) 
சஷ - பசஷம் க்க - (பக்கம்)
பசஷ ட்ச - (பட்சி)
பசஷா - (பிச்சை) 


9 .அளபெடை பற்றி விளக்கிஇ அதன் தற்காலப் பயன்பாடு பற்றிக் குறிப்பிடுக.
அளபெடை என்பது அளபெடுத்தல் ஆகும.; எழுத்து நீண்டொலித்தல் ஆகும.; நெட்டெழுத்துக்கள் ஏழும் தமக்குரிய மாத்திரையினின்றும் நீண்டொலித்தல் உயிரளபெடை எனப்படும்.

 அளபெடுத்தற்கு அடையாளமாக அதனதன் இனக்குற்றெழுத்து அதனதன் பக்கத்தில் எழுதப்படும். 
 சொல்லின் முதல்இ இடைஇ இறுதி நிலைகளில் நீண்டொலிக்கும். 
உ-ம் : ஓஓதல ;வேண்டும் - சொல்லின் முதல் தெய்வம் தொழாஅ - சொல்லின் இடை நசைஇ - சொல்லின் இறுதி 

 செய்யூளில் ஓசை குறையூமிடத்துஇ மெல்லின எழுத்துக்கள் ஆறும்இ ஈஇ ழ் தவிர்ந்த நான்கு இடையின எழுத்துக்களும் ஆய்த எழுத்துமாகப் பதினொரு எழுத்துக்களும் தமக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலித்தல் ஒற்றளபெடை எனப்படும். 

 நீண்டொலித்தற்கு அடையாளமாக அதே மெய் அதன் பக்கத்தில் எழுதப்படும்.
 உ- ம் : திரள்ள் சேனை

 தற்காலத் தமிழில் அளபெடையை யாரும் பயன்படுத்துவதில்லை.


10. இடைநிலை மெய்ம்மயக்கம் பற்றிச் சுருக்கமாக விளக்குக.
மெய்யெழுத்துக்கள் இரட்டித்து அல்லது பிற மெய்களுடன் இணைந்து சொல் இடையில் வருவது இடைநிலை மெய்ம்மயக்கம் ஆகும்.

1. உடநிலை மெய்மம்;யக்கம் - சொல்லிடையில் ஒரே மெய் இரட்டித்து வருவது (மன்னன்) 
2. வேற்றுநிலை மெய்ம்மயக்கம் - சொல்லிடையில் வெவ்வேறு மெய்கள் இணைந்து வருவது.  
உ-ம் : அன்பு - ன்இ ப் உடன் மயங்கும.;

11. தற்காலத்தமிழில் கிரந்த எழுதது;க்களின் பயன்பாடு பற்றி கருத்துரை வழங்குக.
 வடமொழிக் கலப்பினால் தமிழில் புகுந்த எழுத்துக்கள் (ஜஇ ஜஇ ஸஇ ஹஇ Ñ) 

 தற்காலத் தமிழில் சில கிரந்த எழுத்துக்கள் பயன்படுதத்ப்படுகின்றன. 

 பிறமொழிப் பெயர்களைத் தமிழில் எழுதுவதற்கு இவ் எழுத்துக்கள் அவசியமாகின்றன. 

 ஸ்ரீஇ Ñ ஆகிய கிரந்த எழுத்துக்கள் அரிதாகத் தற்காலத்தில் தமிழில் வழங்கப்படுகின்றன.




12. பகாப்பதம் என்றால் என்ன? உதாரணம் தருக.
பகுதிஇ விகுதி முதலான உறுப்புக்களாகப் பகுக்க முடியாத சொல்இ பகாப்பதம் எனப்படும். பெயர்இ வினைஇ இடைஇ உரி என்னும் நால்வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உள்ளன. எடுத்துக்காட்டு: 

பெயர்ப் பகாப்பதம் : இலங்கைஇ நிலம்இ மரம்இ மாடு 
வினைப்பகாப்பதம் : சிரிஇ வாஇ போஇ நடஇ ஓடு 
இடைப்பகாப்பதம் : மற்றுஇ கொல்இ ஏ 
உரிப்பகாப்பதம் : சாலஇ உறுஇ தவஇ நனிஇ கழிஇ கூர் 
 

13. பகுபத உறுப்புக்கள் எவை?

1. பகுதி  : ஒரு பகுபதத்தின் அடிச்சொல்லே பகுதியாகும். இது சொல்லின் தொடக்கத்தில் அமையூம். 

2. விகுதி : சொல்லின் இறுதியில் நிற்கும் உறுப்பு. திணைஇ பால்இ எண்இ இடம் உணர்த்துவது. சில விகுதிகள் காலத்தையூம் உணர்த்துவன. 

3. இடைநிலை : சொல்லின் இடையே நிற்கும் உறுப்பு. தெரிநிலை வினைச்சொற்களில் காலத்தை இது உணர்த்தும். பெயர் இடைநிலைகளும் உள. இவை காலத்தை உணர்த்தா. 

4. சந்தி : பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் உறுப்பு. பகுதியோடு இடைநிலை புணரும்போதுஇ அவற்றிற்கிடையில் தோன்றுவது சந்தி. 

5. சாரியை : இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே வருவது சாரியை எனும் உறுப்பு. இடைநிலையோடு விகுதி பொருத்தமாகச் சார்ந்து இயைய வருவது சாரியை எனப்படுகிறது. 

6. விகாரம் : பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே வந்த சந்தி திரிந்து விகாரப்படுவது விகாரம் எனப்படும். சில சந்தர்ப்பங்களில் பகுதியூம் விகாரம் அடையூம். 


15. இடைநிலை என்றால் என்ன? உதாரணம் கருக.
பகுபதங்களில் பகுதிக்கும் விகுதிக்கும் நடுவில் நிற்கும் இடைச் சொற்கள் இடைநிலை எனப்படும். அவை பெயரிடைநிலைஇ வினையிடைநிலை என இருவகைப்படும். 
(அ) பெயரிடை நிலைகள் - இவை காலங்காட்டுவதில்லை. எடுத்துக்காட்டு: 
அறிஞன் (அறி + ஞ் + அன்)    ஓதுவான் (ஓது + வ் + ஆன்) வலைச்சி (வலை + ச் + இ) 
கலைஞன் (கலை + ஞ் + அன்)    கவிஞன் (கவி + ஞ் + அன்) 

(ஆ) வினை இடைநிலைகள் - தெரிநிலை வினைப் பகுபதங்களில் வரும் இடைநிலைகள் காலங்காட்டுவனவாய் அமையூம். அந்த வகையில் அவை இறந்தகால இடைநிலைஇ நிகழ்கால இடைநிலைஇ எதிர்கால இடைநிலை என மூன்று வகைப்படும். 

இறந்தகால இடைநிலைகள் : த்இ ட்இ ற்இ இன்இ ன்இ இ 

செய்தான் ஸ்ரீ செய் + த் + ஆன்    உண்டான் ஸ்ரீ உண் + ட் + ஆன் 
தின்றான் ஸ்ரீ தின் + ற் + ஆன் ஓடினான் ஸ்ரீ ஓடு + இன் + ஆன் 
போனான் ஸ்ரீ போ + ன் + ஆன்
நிகழ்கால இடைநிலைகள் : ஆநின்றுஇ கின்றுஇ கிறு 

நடவாநின்றான் ஸ்ரீ நட + ஆநின்று + ஆன்  நடக்கின்றான் ஸ்ரீ நட + கின்று + ஆன் 
நடக்கிறான் ஸ்ரீ நட + கிறு + ஆன் 
ஆநின்று  என்னும் இடைநிலை தற்கால வழக்கில் இல்லை. 

எதிர்கால இடைநிலைகள் 
உண்பான் ஸ்ரீ உண் + ப் + ஆன் 
செய்வான் ஸ்ரீ செய் + வ் + ஆன் 

16.  சந்தி என்றால் என்ன? உதாரணம் தந்து விளக்குக
ஜ 
பகுதிஇ விகுதிஇ இடைநிலை ஆகிய பகுபத உறுப்புக்கள் இணையூம்போதுஇ அல்லது இரண்டு சொற்கள் சேர்ந்து தொகைச் சொல்லாகும்போது இடையில் ஓர் எழுத்துத் தோன்றின் அது சந்தி எனப்படும்.
   கிளி+ஐ  ….. கிளி+ய் +ஐ ஸ்ரீ  கிளியை
குரு+ஐ  …..  குரு+வ் +ஐ ஸ்ரீ  குருவை
ஓடி+ ஐ  …..  ஓடி+ப் +  ஐ ஸ்ரீ   ஓடிப்போ

பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் சந்திக்கும் எழுத்து சந்தியாகும்  (உ+ம்) படித்தான்  (படி+த் +த் +ஆன்)
இதில் படி என்னும் பகுதிக்கும் ‘த்’ என்னும் இடைநிலைக்;கும் இடையில் நிற்கும் ‘த்’ சந்தியாகும்.

எடுத்துக்காட்டு: 1. படித்தான் 
படி + த் + த் + ஆன் (த்)

பகுதி  சந்தி  இடைநிலை  விகுதி  

2. பார்ப்பாள் 
பார் + ப் + ப் + ஆள் (ப்)

பகுதி  சந்தி  இடைநிலை  விகுதி 


17. விகாரம் என்றால் என்ன? உதாரணம் தருக. 
மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும் வல்லின மெய்யை மெல்லின மெய்யாக்கலும் குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்கலும்இ நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்கலும் இல்லாத எழுத்தை விரித்தலும் உள்ள எழுத்தைக் கெடுத்தலும் (தொகுத்தலும்) ஓரெழுத்து இன்னோரெழுத்தாகத் திரிதலும் விகாரங்கள் ஆகும். எடுத்துக்காட்டு: 
பகுதிஇ விகுதி இ இடைநிலை ஆகியவை புணரும் போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்  உ+ம்
மரம் +கள்       மரங்கள்  - மரம்       மரங்  (திரிதல் விகாரம்)
        தோன்றல் விகாரம் கெடுதல் விகாரம்
    பலா+பழம் ஸ்ரீபலாப்பழம் மரம்+வோ; ஸ்ரீ மரவோ;
  பற்று+கோடுஸ்ரீபற்றுக்கோடு பாதம்+சேவை ஸ்ரீ பாதசேவை 

 

18. வினையாலணையூம் பெயர் 
வினையடியாகப் பிறந்து வினையையூம்இ வினை புரியூம் கருத்தாவையூம் உணர்த்தும் பெயர் வினையால் அணையூம் பெயர் எனப்படும். உ+ம் வந்தவன்இ வந்தவள்இ வந்தவர்இ வந்தவர்கள்இ வந்ததுஇ வந்தவை.
முதலிய சொற்கள் வருதல் என்ற வினையையூம் அந்த வினையைப் புரிந்த கருத்தாவையூம் உணர்த்துகின்றன. இவற்றையே வினையால் அணையூம் பெயர் என்பர். இவை வேற்றுமை உருபுகளை ஏற்கும். எடுத்துக்காட்டு: வந்தவனைஇ வந்தவனால்இ வந்தவனுக்குஇ வந்தவனிடம் 

வினையாலணையூம் பெயர்கள் வாக்கியங்களின் இணைப்பினாலேயே பிறக்கின்றன. 
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


19. தற்காலத் தமிழில் வழங்கும் தன்மைஇ முன்னிலைப் பெயர்கள் பற்றி விளக்குக.
 பேசுவோன் தன்னைக் குறிப்பிடும் சொல் தன்மை இடத்தினை உணர்த்தும். .

 தற்காலத் தமிழில் நான்இ நாம்இ நாங்கள் ஆகிய மூன்று தன்மைப் பெயர்கள் வழக்கில் உள்ளன. இவற்றுள் நான் ஒருமையையூம் நாம்இ நாங்கள் என்பன பன்மையையூம் குறிக்கும.; 

 வேற்றுமை உருபு ஏற்கும் போது இவை பின்வருமாறு மாற்றமடைகின்றன.
நான் + ஐ - என் + ஐ - என்னை நாம் + ஐ - எம் + ஐ - எம்மை நாங்கள் + ஐ - எங்கள் + ஐ - எங்களை

 தன்மைப் பன்மையானதுஇ 
1) உளப்பாடடு; தன்மைப் பன்மை 
2) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என இரு வகைப்படும். 

பேசுபவன் கேட்பவனையூம் உளப்படுத்திப் பேசினால் அது உளப்பட்டு தன்மை. 
உ-ம் :இது நம்முடைய பாடசாலை இதன் வளர்ச்சிக்கு நாம் பாடுபடவேண்டும். 

பேசுபவன் கேட்பவனை உளப்படுத்தாது தன்னையூம் தான் சார்ந்த பிறரையூம் சுட்டி பேசினால் அது உளப்படுத்தா தன்மைப் பன்மை 
உதாரணம் எங்களுடைய பாடசாலைக்கு ஒரு தரம் நீங்கள் வரவேண்டும்.

 பேசுவோர் முன்னிலையில் உள்ளவரைக் குறிப்பிடும் சொல் முன்னிலைப் பெயராகும். 

 நீர்இ நீங்கள் - இவ் இரண்டு முன்னிலைப் பெயர்களே தற்காலத் தமிழில் பொதுவழக்கில் உள்ளன. 

 நீர் என்ற முன்னிலைப் பெயர்இ சில கிளை மொழிகளில் வழக்கிலுள்ளது. 

 நீ - ஒருமையில் மரியாதை உள்ளவர்களை அல்லது அந்தஸ்து குறைந்தவர்களை சுட்டப் பயன்படுகின்றது. 

 நீங்கள் - ஒருவரை மரியாதையூடன் சுட்ட ஒருமையில் பயன்படுகின்றது. அல்லது பலரைச் சுட்டப் பயன்படுகின்றது.

 பேசப்படும் பொருள் படரக்;கை இடமாகும்.  உயர் திணைஇ அஃறிணைஇ ஆண்பால்இ பெண்பால் மரியாதை உணர்த்தும் பெயர் என்ற வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவன்இ அவர்கள்இ மரமஇ; பறவை. 

 பழந்தமிழில் ~உ| இடைச்சுட்டின் அடியாகப்பிறந்த உவன்இ உவளஇ; உவர்கள்இ உதுஇ உவை ஆகிய படரக்;கைப் பெயர்கள்இ தற்காலத்திலே மரியாதை ஒருமையில் மட்டுமே வழஙூக்பப்டுகின்றன. உவை வந்தவையோ? 

 இவர்இ அவர் ஆகிய படரக்;கைப் பெயர்கள்இ தற்காலத்தில் மரியாதை ஒருமையில் மட்டுமே வழங்கபப்டுகின்றன. அவர் வந்தாரா?


20. உளப்பாடடு;த் தன்மைப் பன்மைஇ உளப்படுத்தாத் தன்மைப் பன்மை இரண்டுக்கும் இடையில் உள்ள  வேறுபாடi;ட தௌpவூபடுத்துக.
 நாம்இ நாங்கள் இரண்டும் தன்மைப் பன்மை பெயர்களாகும். 

 பயன்பாட்டில் இவை இரண்டுக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது. 

 நாம்இ நம்முடைய என்பன கேட்போனையூம் உள்ளடக்குவது. உ-ம் : இது நம்முடைய பாடசாலை - உளப்பாடடு;த் தன்மைப் பன்மை எனப்படும். 

 நாங்கள்இ எங்களுடைய என்பன கேட்போனை உளப்படுத்துவதில்லை. 
உ-ம் : இது எங்களுடைய பாடசாலை - உளப்படுத்தாத் தன்மைப் பன்மை எனப்படும்.


21. தற்சுட்டுப் படரக்;கைப் பெயர்கள் பற்றி விளக்குக.
 நான்இ நாம்இ நாங்கள் ஆகிய மாற்றுப் பெயர்கள் தற்காலத் தமிழில் வாக்கியத்தின் எழுவாய்ப் பெயரைச் சுட்டப் பயன்படுகின்றன. 

 வேற்றுமை உருபு ஏற்கும் பொழுது வடிவமாற்றம் பெறுகின்றன. 
உ-ம் : தான் + ஐ - தன் + ஐ - தன்னை 

 திணைஇ பால் வேறுபாடு காட்டாமல் உயர்திணைஇ அஃறிணைஇ ஆண்பால்இ பெண்பால் எலல்hவற்றுக்கும் பொதுவாக வழங்குகின்றது. 

 எழுவாய்ப் பெயரைச் சுட்டுவதற்கு கண்ணன் தன் வீட்டுக்குப் போனான். தான் (தன்) என்ற பெயர் கண்ணனையே சுட்டுகின்றது. 

 தான் என்ற பெயருக்குப் பதிலாக அவன்இ அவளஇ; அது ஆகிய படரக்;கைப் பெயர்களையூம் பயன்படுத்தலாம். குருவி அதன் குஞ்சுக்கு இரைதேடச் சென்றது.


22. ஆக்கப்பெயரின் அமைப்பை உதாரணம் தந்து விளக்குக.
 பெயரஇ; அல்லது வினைச்n;சால்லுடன் ஓர் ஆக்கப்n;பயர் விகுதியைச் சேர்த்து உருவாகக்பப்டும் ஒரு பெயர்ச்சொல் ஆக்கப்பெயர் எனப்படும். 
பெயர் + விகுதி நோய் + ஆளி - நோயாளி வினை + விகுதி உணர் + ச்சி - உணர்ச்சி

23. கூட்டுப் பெயரின் அமைப்பை உதாரணம் தந்து விளக்குக.
 ஒரு பெயர்ச்சொல்லுடன் பிறிதொரு பெயர்ச்சொல்இ ஒரு வினைச்சொல்லுடன் ஒரு பெயர்ச்சொல்லை இணைத்து ஆக்கப்படுவது கூட்டுப்பெயர் ஆகும.; 
பெயர் + பெயர் - வான் + ஒலி - வானொலி வினை + பெயர் - எறி + கணை - எறிகணை

24. வேற்றுமைத் தொகை பற்றி விளக்குக.
 ஒரு வேற்றுமைத் தொடரில் அமைய வேண்டிய வேற்றுமையூருபு (ஐஇ ஆலஇ; குஇ இன்இ அதுஇ கண் ஆகிய இரண்டு முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள உருபுகள்) மறைந்து நிற்கஇ சொற்கள் இணைந்து தொகைச் சொல்லாக அமைவது வேற்றுமைத் தொகை எனப்படும்.

 மீன் சந்தை (ஐ) - இரண்டாம் வேற்றுமைத்தொகை 
 தங்ககக்hப்பு (ஆல்) - மூன்றாம் வேற்றுமைத்தொகை 
 கூலிவேலை (கு) - நான்காம் வேற்றுமைத்தொகை 
 கண்ணீர் (இல்) - ஐந்தாம் வேற்றுமைத்தொகை 
 கடற்கரை (அது) - ஆறாம் வேற்றுமைத்தொகை 
 வீட்டு மிருகம் (கண்) - ஏழாம் வேற்றுமைத்தொகை


25. தற்காலத் தமிழில் வழங்கும் தொழிற்பெயரின் அமைப்பை உதாரணம் தந்து விளக்குக.
 வினை அடியாகப் பிறந்து வினை நிகழ்வினைஇ நிகழாமையை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும். 
1. வினையடி + தல ;ஃ தத்ல் ஃ அல் - படித்தல். 
2. வினையடி  + கால இடைநிலை + அது ஃ மை - ஆளுமை. 
3. வினையடி + எதிர்மறை இடைநிலை + அது ஃ மை - போகாதது

26. வேற்றுமைத் தொகை 
ஐஇ ஆல்இ குஇ இன்இ அதுஇ கண் ஆகிய இரண்டு முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள உருபுகள் மறைந்து நிற்க சொற்கள் இணைந்து தொகைச்சொல்லாக (கூட்டுப் பெயரைக) அமைவது வேற்றுமைத் தொகை எனப்படும். 
மீன்சந்தை (மீனை விற்கும் சந்தை - 2ஆம் வேற்றுமைத் தொகை) 
தங்கப் காப்பு (தங்கத்தால் செய்யப்பட்ட காப்பு  - 3ஆம் வேற்றுமைத் தொகை) 
பாலா; பாடசாலை (பாலருக்கு உhpய பாடசாலை - 4ஆம் வேற்றுமைத் தொகை) 
கண்ணீh; (கண்ணிலிருந்து வழியூம் நீh; - 5ஆம் வேற்றுமைத் தொகை)
கடற்கரை (கடலினது கரை  - 6ஆம் வேற்றுமைத் தொகை)
காட்டு மிருகம் (காட்டில் வாழும் மிருகம் - 7ஆம் வேற்றுமைத் தொகை) 


27. வினைத்தொகை 
காலம் காட்டும் இடைநிலையூம் பெயரெச்ச விகுதியூம் மறைந்து நிற்க வினையடியூம் பெயா;ச்சொல்லும் இணைந்து அமையூம் தொகைச் சொல் வினைத்தொகை எனப்படும்.

எறிகயிறு (எறிந்த கயிறுஇ எறிகின்ற கயிறுஇ எறியூம் கயிறு)
கடி நாய் (கடித்த நாய்இ கடிக்கின்ற நாய்இ கடிக்கும் நாய்) 
சுடு சோறு (சுட்ட சோறுஇ சுடுகின்ற சோறுஇ சுடும் சோறு)
கொல்யானை (கொன்ற யானைஇ கொல்கின்ற யானைஇ கொல்லும் யானை)


28. பண்புத்தொகை 
ஆகியஃஆன என்ற பண்பு உருபு மறைந்து நிற்க ஒரு பண்பு உணா;த்தும் சொல் பிறிதொரு சொல்லோடு இணைந்து உருவாகும் தொகைச் சொல் பண்புத்தொகை எனப்படும் (உ+ம்)

வட்டமேசை (வட்டமான மேசை )   வெண்மணல் (வெண்மையான மணல்)

ஆகிய என்ற உருபு மறைந்து நிற்க ஒரு சிறப்புப் பெயரும் ஒரு பொதுப் பெயரும் இணைந்து உருவாகும் தொகைச் சொல்லை இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.  

சாரைப் பாம்பு ( சாரை ஆகிய பாம்பு ) சிட்டுக்குருவி ( சிட்டு ஆகிய குருவி )
தோடை மரம் ( தோடை ஆகிய மரம் )        மாhp காலம் ( மாhp ஆகிய காலம் )



29. உவமைத்தொகை 

உவமை உருபு மறைந்து நிற்க இரண்டு பெயா;ச் சொற்கள் இணைந்து உருவாகும் தொகைச் சொல் உவமைத் தொகை எனப்படும் (உ+ம்) 

இரும்புக்கரம் (இரும்பு போன்ற கரம்)     முத்துப்பல் (முத்துப் போன்ற பல்)
பவளவாய் (பவளம் போன்ற வாய்) கயல்விழி    ( கயல் போன்ற விழி)

30. உம்மைத் தொகை 

‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நிற்க இரண்டு பெயா;ச்சொற்கள் இணைந்து உருவாகும் தொகைச்சொல் உம்மைத் தொகை எனப்படும். (உ+ம்)

இராப்பகல் (இரவூம் பகலும்) தோட்டந்துரவூ (தோட்டமும் துரவூம்) 
மனைவிமக்கள் (மனைவியூம் மக்களும்) சேர சோழ பாண்டியன் (சேரனும் சோழனும் பாண்டியனும்)


31. தொழிற் பெயர்
வினை அடியாகப் பிறந்து வினை நிகழ்வினை அல்லது நிகழாமையை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
நீ விரைவாகப் போதல்  நல்லது
நீ போனதைக்  கண்டேன்
நீ அங்கே போகாதது  நல்லது
மேல் உள்ள வாக்கியங்களில் இடம்பெறும் போதல்இ போனதுஇ போகாதது என்பன தொழிற் பெயர்கள். இவை போதல் என்னும் வினை நிகழ்வினை அல்லது நிகழாமையை உணர்த்துகின்றது.
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

32. வினையாலணையூம் பெயர் என்றால் என்ன? அதன் அமைப்பை உதாரணம் 
    தந்து விளக்குக.
 வினையடியாகப் பிறந்துஇ வினையையூம் வினைபுரியூம் கர்த்தாவையூம் உணர்த்தும் பெயர் வினையாலணையூம் பெயர் எனப்படும்.
 உ-ம ;: வந்தவனை – வருதல் எனற் வினையையூம் அந்த வினையைப் புரிந்த கரத்;தாவையூம் படரக்;கை ஆண்பால் உணர்த்துகின்றது.


34. பெயர்ச் சொற்களின் ஐமப்hல் பாகுபாடு பற்றிச் சுருக்கமாக விளக்குக.                    
 தமிழில் பால் பாகுபாடு ஆண்இ பெண் என்ற அடிப்படையிலும்; ஒருமைஇ பன்மை என்ற அடிப்படையிலும் அமைந்துள்ளன. 

 உயர்திணை ஒருமைப ;பெயர்கள் ஆண்பால்இ பெண்பால் எனப்படுகின்றன. அவன் - ஆண்பால்இ அவள ;- பெண்பால்

 உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பலர்பால் எனப்படுகின்றன.  - சிறுவர்கள்

 அஃறிணை ஒருமைப ;பெயர்கள் ஒன்றன்பாலாகும். - மாடு 

 அஃறிணைப் பன்மைப் பெயர்கள் பலவின்பாலாகும் - மாடுகள்


35. பால்பகா அஃறிணைப் பெயர் பற்றி தௌpவூபடுத்துக.
 அஃறிணை ஒன்று பன்மை விகுதி பெறாமல் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாக அமையின் அது பால்பகா அஃறிணை பெயர் எனப்படும். 
உ-ம் : ஒரு தேங்காய்  - நூறு தேங்காய் ஒரு ரூபாய்  - இரண்டு ரூபாய்


36. எழுவாய் வேற்றுமை பற்றிச் சுருக்கமாக விளக்குக.
 ஒரு பெயரச்n;சால் வாக்க்pயத்த்pல் எழுவாயாகச் செயறப்டுவது எழுவாய் வேற்றுமை எனபப்டும.; 
 எழுவாய் வேற்றுமைக்கு உருபு இல்லை. 
 உருபு ஏற்காத பெயர்ச்சொல்லே எழுவாயாகச் செயறப்டும். (மரம் விழுந்தது.)


37. இரண்டாம் வேற்றுமை உருபின் பயன்பாடு பற்றித் தௌpவூபடுத்துக.
ஒரு பெயர்ச்சொல் செயறப்டுபொருளாகத் தொழிற்படுவதற்கு இரண்டாம் வேற்றுமை உருபு உதவூகின்றது.
ஆக்கல் - வீட்டைக் கட்டினான். 
அழித்தல் - வீட்டை உடைத்தான். 
அடைதல் - வீட்டை அடைந்தான். 
நீங்;கல் - ஊரை விடடு; நீங்கினான். 
ஒத்தல் - அவன் தகப்பனை ஒத்தவன்.
இவைகளில் “ஐ” உருபு எப்போதும் இணைந்தே வந்து செயப்படுபொருளை உணர்த்தி நிற்கும். ஐ உருபு இல்லாமல் வந்து ஐ உருபு உணர்த்தப்படுவதும் உண்டு.








ஆசிரியர் 

எஸ்.எஸ்.ஜீவன் 

B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In ICT